Srilanka

இலங்கை செய்திகள்

‘எங்கள் மண்ணை விட்டு இராணுவமே வெளியேறு’- யாழ்ப்பாணக் கோட்டையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

தொல்பொருள் திணைக்களத்துக்கச் சொந்தமான கோட்டைக் காணியை இராணுவத்துக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அங்கு இராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வலியுறுத்தியும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் கோட்டையின் தெற்குவாசல் பக்கமாக இன்று நடைபெற்றது. தமிழ் தேசிய...

விஜயகலாவும் விடுதலை புலிகளும்!!- வீ.தனபாலசிங்கம்

குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக் உள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் ‘ விடுதலை புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? ‘ என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த உணர்வின் அடிப்படையில்தான் வீரசிங்கம் மண்டபத்தில்...

ஒரு தொகை மீன்களுடன் பிடிபட்ட இந்திய மீனவர்கள் – படகு மற்றும் உபகரணங்களும் பறிமுதல்!! (படங்கள்)

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவுக்கு அண்மித்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகு மற்றும் சட்ட விரோத...

ஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது! மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி

அண்மையில் பிரபாகரன் குறித்து தென்னிலங்கையில் எழுந்துள்ள சர்ச்சை நிலை குறித்து, ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் விஜயகலா கருத்து வெளியிட்டார். இதன்போது கருத்து வெளியிட்ட விஜயகலா, “எனது மக்களுக்காக சேவை செய்ய வேண்டிய கடமை...

சாவகச்சேரியில் அதிகாலை பயங்கரம் – வீடொன்றில் அச்சுறுத்திக் கொள்ளை

வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் பெரும் தொகை பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவக்சேரி, மீசாலை பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வீட்டில் 12 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான...

டெனீஸ்வரனிற்கு எதிராக உயர்நீதிமன்றில் ரிட் மனு தாக்கல்!

வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் தொடுத்திருந்த வழக்கில், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவை நிறுத்த வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார். தம்மை...

மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் சிராந்தி!

முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க மகிந்த அணி திட்டமிட்டுவதாக முன்னணி சிங்கள பத்திரிகையான அனித்த செய்தி வெளியிட்டுள்ளது. மகிந்த ஆதரவு பொதுஜன பெரமுண கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராகக்...

வவுனியாவில் இரும்புப் பெட்டகம் மீட்பு

வவுனியா மரக்காரம்பளைப் பகுதியில் இருந்து இரும்பெட்டகம் ஒன்று மீட்கப்பட்டது. நேற்று மரக்காரம்பளைப் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்தே மீட்கப்பட்டது. இனம் தெரியாத நபர்களால் நிலத்தைத் தோண்டும் போதே பெட்டகம் மீட்கப்பட்டது எனத்...

இளைய தலைமுறையினர் புலிகளாக மாறி எழுந்து வருவார்கள். சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வது கட்டாயம்..

விடுதலைப்புலிகள் மீள் வருகையே ஈழத்தமிழரைப் பாதுகாக்கும். கிரேக்க புராணத்தில் சாம்பல் குவியலில் இருந்து பீனிக்ஸ் பறவை விண்ணில் எழுந்ததுபோல், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் மண்ணில் புதைந்த வித்துகள் விருட்சமாவதைப்போல இன்றைய இளைய...

சிறுவன் உயிரை காப்பாற்ற தாலிக்கொடியை திருடிய விசித்திரம்!

சுழிபுரம் – பெரியபுலோவில் பகுதியில் சிறுவன் உயிரை காப்பாற்றுவதாக கூறி நூதனமான முறையில் சந்தேகநபர் ஒருவர் தாலிக் கொடியை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும், தெரியவருவதாவது, பெரியபுலோவை...