திருடப்பட்ட ஆடுகள் கைமாறி-இணையம் மூலமாக விற்பனை -ஆடுகளுடன் மூவர் கைது!!
அச்சுவேலியில் ஆடு திருடினர் என்ற குற்றச்சாட்டில் 3 பேரை, திருடப்பட்ட 3 ஆடுகளுடன் கைது செய்துள்ளோம் என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் அச்சுவேலியில் மூன்று ஆடுகள் வீட்டிலிருந்து இரவு திருடப்பட்டுவிட்டன என்று...
யாழ் நாவற்குழியில் பாலகனுக்கு எமனான பிரியாணி!!
யாழ்ப்பாணத்தில் இரண்டரை வயதுப் பாலகன் ஒருவரின் உணவு புரைக்கேறியதில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று நாவற்குழி 300 வீட்டுத் திட்டத்தில் நடந்துள்ளது.நியூமன் கணிதன் என்ற இரண்டரை...
கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் வைத்து சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது
கிளிநொச்சி - கனகபுரம் பகுதியில் வைத்து சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கு கிடைத்த இரகசியத்...
யாழில் அட்டகாசம் செய்த ஆவா குழு! மடக்கிப் பிடித்த பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்றிற்குள் புகுந்து பாரிய நட்டத்தை ஏற்படுத்திய ஆவா குழுவின் பிரபல உறுப்பினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ஒரே நாள் இரவில் 3...
பிள்ளையாரின் காணியை ஆக்கிரமித்த புத்தர்!! (படங்கள்)
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வந்த பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த எட்டு வருடங்களாக பௌத்த ஆக்கிரமிப்பாக மாறியுள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கிளிநொச்சி கரைச்சி பிரதேச...
விஜயகலாவுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் உருவாக வேண்டும் என்று தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக அரசியலமைப்பின்படி வழக்கு தொடர முடியாது என்று ஸ்ரீலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசரான சரத்...
பேருந்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த மூங்கில்!!
நோட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியின், எடிட் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
காயமடைந்த இருவரும் லக்ஷபான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோட்டன் பகுதியிலிருந்து பயணித்த...
ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!! (படங்கள்)
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறான சென். ஜோன்டிலரியிலிருந்து பெண்ணொருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆற்றில் சடலமொன்று...
நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்- 60 பேர் மருத்துவமனையில்!!
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. அதில் சுமார் 60 பேர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் கொகரல்ல பகுதியில் சற்றுமுன்னர் இந்த விபத்து நடந்துள்ளது.
தனியார் பேருந்துகள்...
வாகன விபத்தில் இருவர் படுகாயம்!! (படங்கள்)
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காட்டு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று காலை மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் வேகமாக சென்ற சிறிய ரக வாகனம் வேகத்தினை...









