Srilanka

இலங்கை செய்திகள்

இரவு வேளையில் அழைத்துச் செல்லப்படும் பெண்கள்….. யாழ் நகரில் நடப்பது என்ன? போட்டுடைத்த மாநகர சபை உறுப்பினர்….!!

யாழ்ப்­பா­ணம், மாந­கர சபைக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் இரவு வேளை­க­ளில் பெண்­கள் வாக­னங்­க­ளில் மாறி மாறி அழைத்­துச் செல்­லப்­ப­டு­கின்­ற­னர். அதைப் பொலி­ஸா­ரும் கண்­டும் காணா­தது போன்று உள்­ள­னர் என்று மாந­கர சபை­யின் பெண் உறுப்பி­னர் சுட்­டிக்­காட்­டி­னர்.யாழ்ப்­பா­ணம்...

வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தின் உண்டியல் உடைத்து திருட்டு!!

வவுனியா வைரவர்புளியங்குளத்தில் உள்ள ஆதிவிநாயகர் ஆலயத்தின் உண்டியல் நேற்றைய தினம் (22.06) இரவுவேளை இனம்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து இன்று பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களையடுத்து விசாரணைகளை மேற்கொண்டதில் திருடப்பட்ட உண்டியல்...

வாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!!

வாழைச்சேனை – நாசிவன்தீவு கிராமசேவகர் பிரிவில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார். நாசிவந்தீவு கட்டுமுறிவு பாலத்தின் வாவிக்கரையில் மீன்...

பாடசாலை மாணவர்களின் கொடூர தாக்குதல் : கொழும்பில் சக மாணவன் பரிதாபமாக மரணம்!!

மாணவர்கள் சிலர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பாடசாலை மாணவன் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சிலாபம் பிரதேச பாடசாலையின் பிரதான மாணவ தலைவனாக செயற்பட்ட 11 வகுப்பில்...

பஸ்ஸில் சிக்குண்டு பெண்ணொருவர் பலி!!

ஹட்டன் -மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த பெண் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்....

முல்லைத்தீவில் கைதானவர்கள் ரி.ஐ.டி யிடம்: கிளைமோர் எங்கிருந்து வந்தது தெரியுமா?

கிளைமோர், விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, புலிக்கொடி என்பவையுடன் முச்சக்கர வண்டி கைப்பற்றப்பட்டமை மற்றும் அதனைத் தொடர்ந்து 4 பேர் கைது செய்யப்பட்டமையடுத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு அவசரமாக சென்றுள்ளனர். கைது...

வவுனியாவில் மொட்டையடித்த விவகாரம் : சிரேஸ்ட மாணவர்கள் வளாகத்துக்குள் நுழையத் தடை!!

வவுனியாவில் பல்கலைக்கழக கனிஸ்ட மாணவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வாங்க இரண்டாம் வருட பிரயோக விஞ்ஞானபீட மாணவர்கள் வவுனியா வளாகத்திற்குள் நுழைய இன்று (22.06) தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக வவுனியா...

பட்டப்பகலில் மாத்தறை நகரில் நடந்த பயங்கரம்….!! (வீடியோ )

பொலிஸார் சுட்டுக் கொல்லப்படும் காட்சி…. !!!தப்பியோடிய கொள்ளைக் கும்பல்!!

முஸ்லிம் நபரை திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிப்பு

உத்திரிபிரதேசத்தில் முஸ்லிம் நபரை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் இந்து பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது கண்டனத்தை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததையடுத்து து வைரலாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் முஸ்லிம்...

திருவிழாவிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை! தவிக்கும் குடும்பம்

மட்டக்களப்பில் ஆலய திருவிழாவிற்கு சென்ற நபரொருவர் திரும்பி வராத நிலையில் இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. களுதாவளை பிரதான வீதி – 04ஆம் பிரிவை சேர்ந்த 60 வயதுடைய கணபதிப்பிள்ளை...