Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கைக்கு திரும்பிய இளைஞர் வீடு சேரும் முன்னரே நடந்த சோகம்..!!

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக நாடு திரும்பியிருந்த இளைஞர் ஒருவர் வீடுபோய்ச் சேர முன்னர் பேருந்து விபத்தில் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் தம்புள்ளைப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. சவுதியில் பணியாற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று...

மீண்டும் வருவர் பிரபாகரன்…. ஆர்ப்பாட்டத்தில் குரல் (படங்கள்)

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளோர் தழிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவார் என்று கோசம் எழுப்பியதால் சற்று பரபரப்பு நிலவியது. கிராம...

புலிகளின் ஆயுத மீட்பில் கைதானவர், பொட்டு அம்மானின் “டொசி” உளவு பிரிவில் பணியாற்றியவர்!!

ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானின் டொசி உளவு பிரிவில் பணியாற்றியவர்...

முறையான அறிவிப்பு இன்மையினால் யாழில் பிசுபிசுத்துப் போன ஹர்த்தால்….. !!

மாணவி றெஜினா படுகொலையை கண்டித்து இன்று வடமாகாணம் தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படவில்லை.சுழிபுரத்தில் பாடசாலை மாணவி றெஜினா துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதி...

றெஜினாவுக்கு நீதிகோரி ஆளுநர் அலுவலகம் நோக்கி பேரணி (படங்கள்)

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரம் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து புறப்பட்ட பேரணி சங்கானை பிரதேச செயலரிடம் மனு ஒன்றைக் கையளித்துள்ளது. இதனையடுத்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும்...

தேக்குமரக் குற்றிகளை கடத்தியோர்கள் கைது

மட்டக்களப்பு கரடியனாறில் சட்டவிரோதமாக தேக்குமர குற்றிகளை ஏற்றிச் சென்ற 3 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து உழவு இயந்திரமொன்றையும், ஒரு தொகுதி மரக்குற்றிகளையும்...

யாழில் பெண் கழுத்தறுத்து கொலை!

மானிப்பாய் லோட்டன் வீதியிலுள்ள வீடொன்றிலில் வயோதிப் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். “தர்ம எடுக்க வந்து பாவனை செய்தவர்களே வயோதிபப் பெண்ணை கொலை செய்திருக்கின்றனர். அவர் அந்த வீட்டிலுள்ள முதுமைப் பெண் ஒருவரை...

ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினரின் கையை அறுத்து துண்டித்த ஆவா குழு

மானிப்பாயில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பலின் மற்றொரு தாக்குதலில் இளைஞர் மற்றும் அவரது சகோதரி என இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மானிப்பாய் லோட்டன் வீதியில் இந்துக் கல்லூரிக்கு...

கரவெட்டி பிரதேச சபைத் தவிசாளரைப் பதவி விலக கோரி சுதந்திரக் கட்சி போர்க்கொடி (வீடியோ)

"கரவெட்டி பிரதேச சபையின் தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் ஆளுமையற்றவர். அவர் உடனடியாகப் பதவி விலகவேண்டும . அவரது இடத்துக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரை கொண்டுவரவேண்டும்" இவ்வாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்...

பயணச்சிட்டை எடுக்கக் கூறிய பேருந்து நடத்துனர்- குழந்தையை பேருந்தில் விட்டுச் சென்ற தந்தை!!

பேருந்தில் பயணச்சிட்டை எடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துனரிடம் குழந்தையை அதன் தந்தை விட்டுச் சென்ற சம்பவம் இந்திய நாகை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் இதயத்துல்லா. இவர்...