யாழ்.நவீன சந்தை கட்டடங்களின் இணைப்பு பாலத்துக்குள் அகப்பட்ட லொறி..!! (படங்கள்)
யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதிகளை இணைத்து கஸ்தூரியார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள மேம் பாலத்தில் கன்டைனர் பொக்ஸ் பொருத்திய பாரவூர்தி ஒன்று அகப்பட்டதால் அந்த வீதியூடான வாகனப் போக்குவரத்து தடைப்பட்டது.இந்தச் சம்பவம் இன்றிரவு...
யாழில் பிரமாண்டமாக நடந்த ‘இந்திய இறக்குமதி’ யோகா நிகழ்வு!
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக யோகா தினத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவிகளிற்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று காலை 7.30 மணிக்கு இந்த நிகழ்வு...
வவுனியாவில் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட வைத்தியர் நல்லவர்? வீடு வீடாக சென்ற உறவினர்கள்…..
வவுனியா – நெளுக்குளத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் இளம் பெண்ணொருவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட வைத்தியர் நல்லவர் என பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா நகரில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில்...
கிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி!
கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் இன்று காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கிய காயத்திற்கு உட்படுத்திய சிறுத்தை...
பெண் ஆசிரியயை துரத்திய பதில் அதிபரால் பரபரப்பு!!
காரைநகரில் பாடசாலையில் பதில் கடமை புரியும் அதிபர் ஒருவர், பாடசாலை ஆசிரியரின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று துரத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரைநகரிலுள்ள பாடசாலையின் அதிபர்...
புலிகளின் முக்கியஸ்தர் குடும்ப படம் வெளியிடப்பட்டது
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளர் சின்னத்தம்பி மகாலிங்கம் என்ற இளம்பரிதியின் புகைப்படத்தை International Truth and Justice Project எனும் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று...
வித்யா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி தப்பி சென்றது எப்படி? விசாரணையில் வெளிவந்த தகவல்
புங்குடுதீவு மாணவி சிவலோகநாத வித்யா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக இனம் காணப்பட்ட சுவிஸ் குமார் தொடர்பிலான வழக்கு விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
அந்தவகையில், விசாரணை அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை...
யாழ் மக்கள் மீண்டுமொருமுறை அமானுஷ்ய பயத்தில்!
யாழ்ப்பாணத்தின் சில பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டுமொருமுறை அமானுஷ்ய பயத்தில் உறைந்து போயுள்ளார்கள்.
அங்குள்ள சில பிரதேசங்களில் மக்கள் மத்தியில் பேய்கள் தொடர்பான பயம் தோன்றியுள்ளது.பேயைக் கண்டதாகவும், அப்பேய் ஒரு கையில் இரத்தம் வடியும்...
விபத்தில் காதலன் உயிரிழப்பு- இறந்தது தெரியாமல் கடிதம் எழுதிய காதலி- இறுதிச் சடங்கில் பெரும் சோகம்!!
கொழும்பு புறநகர் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியான இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் பயணித்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியுடன் மோதியமையினால் விபத்து...
புதுக்குடியிருப்பு , ஆனந்தபுரத்தில் குண்டு வெடிப்பு
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் கிழக்கில் இன்று குண்டுகள் சில வெடித்து சிதறியதில் அங்கே பதற்றநிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தனியார் ஒருவர் தனக்கு சொந்தமான காணியைத் துப்பரவு செய்து தீமூட்டிய போதே இந்த வெடிப்புச் சம்பவம்...