Srilanka

இலங்கை செய்திகள்

வவுனியாவில் ஏழை மாணவிக்கு பாடசாலையில் நடந்த அநீதி..!

வவுனியாவில் தந்தையற்ற நிலையில் தாயின் அரவணைப்பில் வாழும் மாணவிக்கு பிரபல பாடசாலைகளில் புறக்கணிக்கப்படுகின்றாரா? வவுனியாவில் கற்குழியில் தந்தையற்ற நிலையில் தாயின் அரவணைப்பில் வாழும் வசித்து வரும் சன்முகஆனந்தம் நிதர்சினி 17 வயதுடைய பாடசாலை மாணவிக்கு...

சிறுமி கொலை சந்தேகநபர்களை விடுவித்ததற்கு எதிர்ப்பு: சுழிபுரத்தில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!

சிறுமி றெஜீனாவின் படுகொலைக்கு நீதிகேட்டு சுழிபுரம் சந்தியில் நூற்றுக் கணக்கான மாணவர்களும் பொது மக்களும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் இன்று காலை 7.15 மணிக்கு ஆரம்பமானது. மானிப்பாய்- பொன்னாலை வீதியை மறித்து...

மாணவியின் படுகொலைக்கு நீதிகேட்டு மக்கள் சார்பில் போராட்டத்துக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட சந்தேகநபர்களை நீதிக்கு புறம்பாக பொலிஸார் விடுவித்தமைக் கண்டித்தும் மாணவியின் படுகொலைக்கு நீதிகேட்டும் நாளையும் நாளைமறுதினம் போராட்டங்கள் நடத்த சுழிபுரம் காட்டுப்புலம் மக்கள் சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணம் முழுவதும் கடையடைப்பு...

சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்ட சிறிய தாய்….!! முகம் குப்புற வீழ்ந்து பரிதாபமாக பலியான யுவதி….!

தாயும் தந்தையும் இறந்த நிலையில் உளரீதியாக பாதிப்படைந்த நிலையில் சிறியதாயுடன் வசித்துவந்த யுவதி ஒருவர் உண்பதற்கு சீரான உணவு வழங்கப்படாமல் சிறியதாயினால் கொடுமைப்படுத்தப்பட்ட நிலையில் மெலிவடைந்து மரணமடைந்துள்ள சம்பவம் ஒன்று சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ளது.சுன்னாகத்தைச்...

“சோகமயமானது மட்டுநகர்! பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 12 வயது சிறுவனின் உயிர் பிரிந்தது”

“சோகமயமானது மட்டுநகர்! பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 12 வயது சிறுவனின் உயிர் பிரிந்தது”மட்டக்களப்பு – கிரான் பகுதியில் நேற்று முன் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய...

அக்கறைப்பற்றில் இரு குழந்தைகளின் 21 வயதான தாய் நுன்கடன் தொல்லையால் தற்கொலை!! (Photos)

நுன்கடன் தொல்லையால் இன்று காலை அக்கறைப்பற்று கோளாவில் 2 பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய 2 குழந்தைகளின் தாய் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்… இந்த இளம் தாயின் தற்கொலையுடன் சேர்த்து 123...

மாவீரர்களான விடுதலை புலிகளின் முஸ்லிம்‬ போராளிகளின் பெயர்கள் விபரம் இதோ!

1 வீரவேங்கை சாபீர் சரிபுதீன் முகமட் சாபீர் தியாவெட்டுவான், மட்டக்களப்பு. நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்:சாபீர் இயற்பெயர்:சரிபுதீன் முகமட் சாபீர் பால்:ஆண் ஊர்:தியாவெட்டுவான், மட்டக்களப்பு. மாவட்டம்:மட்டக்களப்பு வீரச்சாவு:13.05.1988 நிகழ்வு: நாசிவன்தீவில் ரெலோ கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் வீரச்சாவு 2 வீரவேங்கை ரகீம் நிலை:வீரவேங்கை...

சுழிபுரம் சிறுமி கொலை: நால்வர் பிணையில் விடுதலை!

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் 6 வயதுச் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 பேரில் 4 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்படவுள்ளனர். சிறுமியைக் கொலை செய்தது தான் மட்டுமே என...

இலங்கை பெண்ணுடன் காதல் திருமணம் : குழந்தைகளுடன் வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த கணவர்!!

தமிழகத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் தனியாக பிரித்து வாழ்ந்து வந்த கணவர் இரு மகன்களுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயில்...

வவுனியாவில் முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து!!

வவுனியா தாண்டிக்குளத்தில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து இன்று (26.06) மாலை விபத்துக்குள்ளானது. வவுனியா ஏ9 வீதியில் ஓமந்தை பகுதியிலிருந்து தாண்டிக்குளம் நோக்கி வேகமாக வந்த முச்சக்கர வண்டியானது தாண்டிக்குளம் புகையிரத்தைக் கடவையில்...