சுண்டிக்குளத்தில் அதிர்ச்சி- மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!!
கிளிநொச்சி சுண்டிகுளம் பிரதேச கடலோரப் பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மின்னல் தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபர் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரம் பிரதேசத்தைச்...
பாலியல் வல்லுறவுக்கு பிரபாகரன் செய்த சட்டத் திருத்தமும் கொடுத்த தண்டனையும்
2006 யுத்தம் நிறுத்தப்பட்டு சமாதான காலப்பகுதி. கிளிநொச்சி கண்டாவளை (சிறுமியின் பாதுகாப்பு கருதி இடம் மாற்றப்பட்டுள்ளது) பகுதியில் தனது உறவினர் வீட்டிற்கு தனியாக சென்றுகொண்டிருந்த 6 வயது சிறுமியை 67 வயது வயோதிபர்...
விகாரை குகைக்குள் எலும்புக்கூடு! பிக்குவின் ஆடையும் மீட்பு
இரத்தினபுரி, கஹவத்த பகுதியில் உள்ள கல்லென விகாரையின் குகைக்குள் உள்ள வீட்டில் இருந்து எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
பிரதேசவாசிகளினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து இந்த எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த எலும்புக்கூட்டின் மீது பிக்கு...
சிறுமி றெஜினா கொலையில் புதிதாக வெளிவந்த திடுக்கிடும் தடயப் பொருட்கள்!
சிறுமி றெஜினாவின் படுகொலை விவகாரம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.
சிறுமியின் கொலை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், இன்று 12.00...
அராலியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அட்டகாசம்
கொள்ளையர்களின் தாக்குதலுக்குள்ளான குடும்பப் பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்
விக்னேஸ்வரன் தனது முதலமைச்சர் கனவு நிறைவேற ஒரே நேரத்தில் பல தோணிகளில் பயணம் செய்ய எத்தனிக்கிறார்!! (கட்டுரை)
இந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற புத்தக வெளியீட்டில் எழுதி வாசித்த முதலமைச்சரின் உரையில் “சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் நான் விசுவாசமாகவே நடந்து வருகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தன்...
பொட்டம்மானின் நெருங்கிய உளவாளி இலங்கை அரசின் முக்கிய இடத்தில்!!
முன்நாள் போராளிகளை நெருக்கடிக்குள்ளாக்கி, அவர்களை ஆபத்தின் விளிம்பிலேயே வைத்திருக்கும்படியான நகர்வுகள் சிறிலங்காவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது அனைவரும் அறிந்த விடயம்.
கடந்தவாரம் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் முச்சக்கர இழுவை வண்டியொன்றில் (ஒட்டோ)...
மல்லாகம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்..சந்தேக நபர் பரீட்சை எழுத நீதிமன்றம் விசேட அனுமதி!!
குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது 11 சந்தேகநபர்களும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது முதலாம், நான்காம், ஏழாம் சந்தேகநபர்களின் சார்பில் சட்டத்தரணி கே.சுகாஸ் முன்னிலையானதுடன் 11 சந்தேகநபர்கள் சார்பிலும் சட்டத்தரணிகளான...
முதலமைச்சர் கோரினால் அமைச்சுப் பதவியினை உடனடியாக கைவிடத் தயார்… அமைச்சர் அனந்தி அதிரடி அறிவிப்பு!!
முதலமைச்சர் கோரினால் தமது அமைச்சுப் பதவியினை உடனடியாக கைவிட தயாராக இருப்பதாக வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நேற்றையதினம் வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய அனந்தி சசிதரனின் அமைச்சின் விடயப்பரப்பு...
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் படுகாயம்!!
வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று(30.06) பிற்பகல் இடம்பெற்ற விபத்து ஒன்றில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று பிற்பகல் 12...









