மாவீரர்களான விடுதலை புலிகளின் முஸ்லிம் போராளிகளின் பெயர்கள் விபரம் இதோ!
1 வீரவேங்கை சாபீர்
சரிபுதீன் முகமட் சாபீர்
தியாவெட்டுவான், மட்டக்களப்பு.
நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்:சாபீர் இயற்பெயர்:சரிபுதீன் முகமட் சாபீர் பால்:ஆண்
ஊர்:தியாவெட்டுவான், மட்டக்களப்பு. மாவட்டம்:மட்டக்களப்பு வீரச்சாவு:13.05.1988
நிகழ்வு: நாசிவன்தீவில் ரெலோ கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் வீரச்சாவு
2 வீரவேங்கை ரகீம் நிலை:வீரவேங்கை...
சுழிபுரம் சிறுமி கொலை: நால்வர் பிணையில் விடுதலை!
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் 6 வயதுச் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 பேரில் 4 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்படவுள்ளனர்.
சிறுமியைக் கொலை செய்தது தான் மட்டுமே என...
இலங்கை பெண்ணுடன் காதல் திருமணம் : குழந்தைகளுடன் வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த கணவர்!!
தமிழகத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் தனியாக பிரித்து வாழ்ந்து வந்த கணவர் இரு மகன்களுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயில்...
வவுனியாவில் முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து!!
வவுனியா தாண்டிக்குளத்தில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து இன்று (26.06) மாலை விபத்துக்குள்ளானது.
வவுனியா ஏ9 வீதியில் ஓமந்தை பகுதியிலிருந்து தாண்டிக்குளம் நோக்கி வேகமாக வந்த முச்சக்கர வண்டியானது தாண்டிக்குளம் புகையிரத்தைக் கடவையில்...
சுழிபுரம் சிறுமி- வன்கொடுமைக்குள்ளாக்கி கழுத்து நெரித்துக் கொலை!!
சுழிபுரம், காட்டுப்புலத்தில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படாத போதும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று உடற்கூற்றுச் சோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுப்புலம் அரசினர் தமிழ்க் கலவன்...
சிறுமியின் தந்தையை பழிவாங்கவே கொலை; 20 வயது வாலிபனே செய்தான்: சீருடை மீட்பு!
“சிறுமியின் தந்தை மீது கொண்ட முற்கோபத்தை பழிதீர்க்கவே அவரது மகளைக் கடத்தி 20 வயது இளைஞர் கொலை செய்துள்ளார். அவரது இந்த முயற்சிக்கு சிறுமியின் சிறியதந்தை உள்பட நால்வர் துணை நின்றுள்ளனர்’ என்று...
திடீர் மூச்சுத்திணறலால் -உயிரிழந்த இளைஞன்!!
படுத்துறங்கியபோது ஏற்பட்ட மூச்சுத்திணறலால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இளைஞனின் உடற்கூறுகள் பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அகிலகுமார் நிலவன் (வயது–-20) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் முச்சக்கர வண்டிச் சாரதி.
திருமண நிகழ்வொன்றுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய...
புலிகளின் ஆயுதங்களைத் தேடி -கிளிநொச்சியில் அகழ்வு!!
கிளிநொச்சி, கனகாம்பிகைக் குளத்துக்கு அண்மித்த பிரதேசத்தில் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அகழ்வுப் பணிகள் நடைபெற்றன.
கிளிநொச்சி நீதிமன்றப் பதிவாளர் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் நடைபெற்றன. பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்தே அகழ்வுப் பணிகள்...
திருவிழாவில் நகை திருட்டு- 8 பேர் கொண்ட கும்பல் கைது!!
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. அதில் நான்கு தங்கச் சங்கிலிகள், தாலிக்கொடி என்பன திருடப்பட்டுள்ளன என்று ஒட்டுசுட்டான் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை களை மேற்கொண்ட பொலிஸார் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த எட்டுப்...
அமெரிக்காவில் 49 வயதில் திருமதி உலக அழகி பட்டம் வென்ற தமிழ்ப் பெண்
கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ மகேஷ் (வயது 49). இவர் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணராக உள்ளார். இவருடைய கணவர் மகேஷ்குமார் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.ஜெயஸ்ரீ மகேஷ்...








