Srilanka

இலங்கை செய்திகள்

சுழிபுரத்தில் தொடர்ந்தும் பதற்றம் -கூடாரம் அமைத்து போராடும் மக்கள்- நாளை கடையடைப்பு!!

சுழிபுரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் படுகொலைக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அவ்விடத்திலேயே கூடாரத்தை அமைத்துப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கல்வி அமைச்சு ஊடாக மாணவிகளின் பாதுகாப்புக்கு உரிய தீர்வு பெற்றுத் தரக்...

யாழில் அதிகாலையில் அட்டூழியம் செய்த வாள்வெட்டுக் குழு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – மானிப்பாய், லோட்டன் வீதி இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள வீட்டுக்குள் புகுந்த கும்பல், பெற்றோல் குண்டுத் தாக்குதல் மற்றும் வாள்வெட்டு என பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த...

இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட விசித்திர உயிரினம்!!

பதுளை தெல்பத்தை தோட்டத்தில் வசிக்கும் தோட்ட தொழிலாளி ஒருவரின் வீட்டு தோட்டத்தில் இருந்து விசித்திரமான உயிரினம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நபரின் வீட்டு தோட்டத்தில் இருந்து கொக்கோ மரத்தின் இலையிலிருந்து இந்த விசித்திரமான...

கொழும்பு சென்ற ரயிலில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை!!

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 178 ஆம் மைல் கல்லுக்கு அருகில்...

வவுனியாவில் ஏழை மாணவிக்கு பாடசாலையில் நடந்த அநீதி..!

வவுனியாவில் தந்தையற்ற நிலையில் தாயின் அரவணைப்பில் வாழும் மாணவிக்கு பிரபல பாடசாலைகளில் புறக்கணிக்கப்படுகின்றாரா? வவுனியாவில் கற்குழியில் தந்தையற்ற நிலையில் தாயின் அரவணைப்பில் வாழும் வசித்து வரும் சன்முகஆனந்தம் நிதர்சினி 17 வயதுடைய பாடசாலை மாணவிக்கு...

சிறுமி கொலை சந்தேகநபர்களை விடுவித்ததற்கு எதிர்ப்பு: சுழிபுரத்தில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!

சிறுமி றெஜீனாவின் படுகொலைக்கு நீதிகேட்டு சுழிபுரம் சந்தியில் நூற்றுக் கணக்கான மாணவர்களும் பொது மக்களும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் இன்று காலை 7.15 மணிக்கு ஆரம்பமானது. மானிப்பாய்- பொன்னாலை வீதியை மறித்து...

மாணவியின் படுகொலைக்கு நீதிகேட்டு மக்கள் சார்பில் போராட்டத்துக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட சந்தேகநபர்களை நீதிக்கு புறம்பாக பொலிஸார் விடுவித்தமைக் கண்டித்தும் மாணவியின் படுகொலைக்கு நீதிகேட்டும் நாளையும் நாளைமறுதினம் போராட்டங்கள் நடத்த சுழிபுரம் காட்டுப்புலம் மக்கள் சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணம் முழுவதும் கடையடைப்பு...

சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்ட சிறிய தாய்….!! முகம் குப்புற வீழ்ந்து பரிதாபமாக பலியான யுவதி….!

தாயும் தந்தையும் இறந்த நிலையில் உளரீதியாக பாதிப்படைந்த நிலையில் சிறியதாயுடன் வசித்துவந்த யுவதி ஒருவர் உண்பதற்கு சீரான உணவு வழங்கப்படாமல் சிறியதாயினால் கொடுமைப்படுத்தப்பட்ட நிலையில் மெலிவடைந்து மரணமடைந்துள்ள சம்பவம் ஒன்று சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ளது.சுன்னாகத்தைச்...

“சோகமயமானது மட்டுநகர்! பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 12 வயது சிறுவனின் உயிர் பிரிந்தது”

“சோகமயமானது மட்டுநகர்! பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 12 வயது சிறுவனின் உயிர் பிரிந்தது”மட்டக்களப்பு – கிரான் பகுதியில் நேற்று முன் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய...

அக்கறைப்பற்றில் இரு குழந்தைகளின் 21 வயதான தாய் நுன்கடன் தொல்லையால் தற்கொலை!! (Photos)

நுன்கடன் தொல்லையால் இன்று காலை அக்கறைப்பற்று கோளாவில் 2 பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய 2 குழந்தைகளின் தாய் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்… இந்த இளம் தாயின் தற்கொலையுடன் சேர்த்து 123...