Srilanka

இலங்கை செய்திகள்

தனியார் கல்வி நிறுவனத்தின் மீது திருடர்கள் கைவரிசை!

வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் இன்று (31.05.2018) அதிகாலை திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை வழமை போன்று குறித்த கல்வி நிறுவனத்திற்கு ஊழியர்கள் சென்ற சமயத்தில்...

தூக்கில் தொங்கிய தாயை கயிற்றை வெட்டி காப்பாற்றிய மகன் – திருமலையில் சம்பவம்!

திருகோணமலை காந்திநகர் பகுதியிலுள்ள பெண்ணொருவர்  தனது கணவர் மது அருந்திவிட்டு தனக்கு அநீயாயம் செய்வதாக கூறி தற்கொலை செய்ய முயற்சித்த வேளை தனது சிறிய மகனால் காப்பாற்றப்பட்டு இன்று (30) திருகோணமலை பொது...

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் பொறுப்பேற்பு!

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று (30) உத்தியோகபூர்வமாக கடமையயை பொறுப்பேற்றார். ” கிழக்கில் மீண்டும் சூரியன் உதித்து விட்டது” என்ற கோஷத்துடன்...

லண்டனில் முதன்முறையாக மேயராக பதவியேற்ற இலங்கை பெண்!

பிரித்தானியாவில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட பெண் ஒருவர் மேயராக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார். லண்டனில் ஹாரோ பகுதியின் மேயராக கரீமா மரிக்கார் (Kareema Marikar) என்ற பெண் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். கரீமா மரிக்கார் லண்டனிலுள்ள...

சுவிற்சர்லாந்து பல்கலைக்கழகத்தின் 700 வருட வரலாற்றை மாற்றியமைத்த ஈழத்தமிழர்

சுவிற்சர்லாந்து, பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் முதன் முறையாக பல்சமயத்தவர்களும் சமய ஆற்றுப்படுத்தல் (CAS Religious Care in Migration Contexts) பட்டயக் கல்வி பெற வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பேர்ன் பல்கலைக்கழக வரலாற்றில்...

பிரபாகரன் மக்களுக்கு செய்த நன்மை!

பிரபாகரன் மக்களுக்கு செய்த நன்மையை அழித்துவிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது குழந்தை போல் பேசி வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் செய்துள்ள...

வனவளத்திணைக்கள அதிகாரி கைதுப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினார்!!: பிரதமர் ரணிலிடம் சிறிதரன் எம்.பி முறைப்பாடு!!

கிளிநொச்சி வனவளத்திணைக்கள அதிகாரி  ஜெயச்சந்திரன் என்னை ஊற்றுப்புலம் காட்டுக்குள் வைத்து கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினார். ஒரு  பாராளுமன்ற  உறுப்பினராக இருந்தும் கூட அவர் என்னுடன் அப்படி நடந்து கொண்டார் என பாராளுமன்ற உறுப்பினர்...

பிரபாகரன் தலையில், கோடாலியால் வெட்டியது போல், உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்கிறார்களே?

வாரத்துக்கொரு கேள்வி – 28.05.2018 என்மேல் கரிசனையுடைய ஒருவர் பின்வரும் கேள்வியை அனுப்பியுள்ளார். கேள்வி – ஐயா! உங்களைப் பற்றி தெற்கில் மிகக் கேவலமாகக் கதைக்கப்படுகிறது. பிரபாகரன் தலையில் கோடாலியால் வெட்டியது போல் உங்கள் தலையிலும்...

காதலியை தேடிச் சென்ற இராணுவ சிப்பாய்க்கு நேர்ந்த கதி! மரத்தில் கட்டி வைத்து அடி

திருகோணமலை – மட்கோ மஹாமாயபுர பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த இராணுவ சிப்பாயை பொது மக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலையில் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர்...

சுண்டிக்குளத்தில் கோர விபத்து- ஒருவர் உயிரிழப்பு- நீண்ட நேரத்துக்குப் பின் மீட்கப்பட்ட சடலம்!!

கிளிநொச்சி – ஏ35 வீதி, சுண்டிக்குளம் சந்தியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்றும், டிப்பர் ரக வாகனமும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. இதில்...