இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து
மல்லாவியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியே விபத்துக்குள்ளானது எனத் தெரிவிக்கப்பட்டது.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாம்பு புற்றிலிருந்து சுயமாக தோன்றிய சிவலிங்கம்!
வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சித்ரா பௌர்ணமி சிறப்புப் பூஜை சிறப்பாக நடைபெற்றது.இதற்கு அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல...
சற்று முன்னர் மனோகரா சந்தியில் கோர விபத்து!! (படங்கள்)
யாழ் நகர் கே.கே.எஸ் வீதியில் இன்று காலை விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இராணுவ வாகனமும் முச்சக்கர வண்டியும் மனோகரா சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளன.இதில் உயிர்ச் சேதங்கள் குறித்த விபரங்கள் தெரியவரவில்லை. மேலதிக விபரங்கள் விரைவில்
பற்றி எரிந்தது வீடு!! பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்!! வெசாக் தினத்தில் சோகம்!! (படங்கள்)
ஹட்டன் – ருவான்புர பிரதேசபகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் ஒரு வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.இந்த வீட்டில் இருந்த 05 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இத்தீக்கான காரணம்...
இலங்கை அரசால் கடந்த இரண்டு மாதத்தில் அச்சிடப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?
இலங்கை அரசினால் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் மாத்திரம் 10 பில்லியன் ரூபா நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அமெரிக்க டொலர் 160 ரூபாவை விடவும் அதிகரிக்க பிரதான காரணம் அரசாங்கத்தின்...
விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் முல்லைத்தீவில் திடீர் மரணம்
முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் பகுதியைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.புனர்வாழ்வு பெற்ற குறித்த முன்னாள் போராளி புற்றுநோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விடுதலைப்புலிகள் இயக்கத்தில்...
பிரபல இயக்குநர் காலமானார்
இலங்கையின் பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் தனது 99 ஆவது வயதில் நேற்று (29) காலமாகியுள்ளார்.1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி தெஹிவலயில்...
காரைநகரில் கோலாகல படகுப்போட்டி
மே தினத்தை முன்னிட்டு காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அருகாமையில் உள்ள சாம்பலோடை கடற் பிரதேசத்தில் இன்று கட்டு மரச்சவாரி போட்டி மற்றும் படகுச்சவாரி போட்டி இடம்பெற்றது.கங்கைமதி சனசமூகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.இந் நிகழ்வில்...
சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி நாவாந்துறையில் திறப்பு (படத்தொகுப்பு)
நாவாந்துறை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வடிவமைக்கப்பட்ட சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்தத் தேவாலய சூழலில் 14 சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை புலம்பெயர்ந்து வாழும் ஒருவரின் நிதி அனுசரணையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.தற்போது...
திருகோணமலை சம்பவம் தமிழ்- முஸ்லிம் சகோதர உறவுக்கிடையே ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது
திருகோணமலையில் ஏற்பட்டுள்ள சம்பவம் நாட்டின் ஏனைய இடங்களுக்கும் விஸ்வரூபம் எடுக்காமல் பாதுகாக்க தமிழ் அரசியல் தலைவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் உடனடியான செயற்பாடுகளில் இறங்கவேண்டுமென கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர்...