பச்சிளம் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி 15 பவுண் நகைகள் கொள்ளை!! யாழில் கொடூரம்!!
யாழ். அளவெட்டி பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இது...
தந்தை-மகன் மோதலை தடுக்கச் சென்றவர் பரிதாபமாக பலி!! (படங்கள்)
தகப்பன்-மகனுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை விலக்கச்சென்ற ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று சனிக்கிழமை மாலை கட்டுமுறிவில் உள்ள வீட்டில் தகப்பனுக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ள நிலையில்...
100 மில்லியன் ரூபாய் செலவில் தொழில்நுட்ப ஆய்வுசாலை!-
விதை உற்பத்தி தொழில்நுட்ப ஆய்வு சாலை ஒன்று 100 மில்லியன் ரூபாய் செலவில் நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.புதிய கலப்பு விதைகளை உருவாக்குவதல், தரமான விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகள் மத்தியில் விநியோகித்தல் போன்ற நோக்கங்களை...
“புத்தர் சொன்ன அழகான விஷயமும் மேக்கப் இல்லாத முகங்களும்!” – `டூ-லெட்’
65-வது தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது…..இதில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘டூ-லெட்’ வென்றுள்ளது. இதை ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியிருக்கிறார். ‘ஜோக்கர்’, ‘பரதேசி’, ‘தாரை தப்பட்டை’ படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த இவர்...
மக்களுக்கு எச்சரிக்கை!
நீராடச் செல்வோருக்கு பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமக்கு தெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.கடந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நீராடச் சென்று உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.கடந்த வருடம்...
எதிர்வரும் முதலாம் திகதி முதல் புதிய நடைமுறை!
இலங்கையில் பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதியில் இருந்து மீற்றர் பொருத்துவதனை கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர்...
மாயமாகிய நபர்! மனைவி தவிப்பு!
கொழும்பில் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த நபரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் அவரது...
வௌ்ளம் பெருக்கெடுப்பு! மன்னார் பாதை துண்டிப்பு
புத்தளம் அருகே கலாஓயாவில் ஏற்பட்டுள்ள வௌ்ளப் பெருக்கு காரணமாக மன்னாருக்கான பாதையில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.புத்தளம் அருகே இலவங்குளம் பிரதேசத்தில் கலா ஓயாவை ஊடறுத்துச் செல்லும் புத்தளம் பாதையின் சப்பாத்துப் பாலம் வௌ்ளத்தினால்...
இலங்கையில் சம்பவம்; பெண்ணொருவர் கொடூரமாக தாக்கி கொலை!
மீட்டியாகொட – நுந்தல பிரதேசத்தில் பெண்ணொருவர் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.72 வயதான பெண்ணொருவரே நேற்று(15) அதிகாலை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.உறவினர் வழங்கிய தகவலுக்கு அமைய கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை அவர்...
சுன்னாகத்தில் கோர விபத்து!! குடும்பஸ்தர் பலி!!
யாழ். சுன்னாகத்தில் பட்டா ரக வாகனம் மோட்டார்ச் சைக்கிளை மோதித் தள்ளியதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம் ஜெட்மோட்டர்ஸ் பகுதியில் நேற்று(15) இரவு-08 மணியளவில் சுன்னாகத்திலிருந்து மல்லாகம் நோக்கிச்...