சுன்னாகம் வாழைக்குலை சந்தைப்பகுதி வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு தாரைவார்க்கப்படுகிறதா?
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வர்த்தக நகரான சுன்னாகத்தின் சந்தைப்பகுதியில் ஒருபகுதியை வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு தாரைவார்க்கும் செயல்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பிரதேச வர்த்தகர்களினால் கவலை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந் நடவடிக்கையை முற்றாகக் கைவிடேவண்டுமென சுன்னாகம் மத்திய சந்தை...
பதவியை துறக்கவும் தயார்! – மைத்திரியின் அறிவிப்பு!
கட்சியின் வளர்ச்சியை முன்னிட்டு அவசியம் ஏற்பட்டால் சுந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலகிக்கொள்ளத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.நேற்றிரவு (திங்கட்கிழமை) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...
யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பங்குனித் திங்கள் பொங்கல் இன்று! (Video)
யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தின் பங்குனித் திங்கள் பொங்கல் இன்று நடைபெற்றது.ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பெருமைபெற்று விளங்குவது மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயமாகும். குடாநாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருமளவிலான மக்கள்...
வடமாகாண புதிய அமைச்சர்கள் மூவர் மீது மோசடிக் குற்றச்சட்டுக்களை முன்வைக்கிறது யாழ் நாளிதழ்!
வடமாகாண புதிய அமைச்சர்கள் மூவர் மீது மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டு உள்ளது. குறித்த பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,கூட்டு...
முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் என கருதப்படும் ஒரு தொகை ஆயுதங்கள் – வெடிபொருட்கள் மீட்பு!
முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் ஒரு தொகை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இன்றையதினம் மீட்கப்பட்ட்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா விசேட...
ஹட்டன் வீதி விபத்து: 11 பேர் காயம்!
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் பகுதியில் வாகனம் ஒன்றும் பார ஊர்தி ஒன்றும் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் படுகாயங்களுக்குள்ளானார்கள்.படுகாயமடைந்த 11 பேரில் மூன்று ஆண்களும் எட்டு...
ஆங்கில பாடத்தில் 51.12 வீத மாணவர்களே தேர்ச்சி
கடந்த டிசெம்பர் மாதம் நடந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத் தேர்வில் 51.12 வீத மாணவர்கள் மாத்திரமே, ஆங்கில பாடத்தில் சித்தியடைந்துள்ளனர் என்று சிறிலங்கா தேர்வுத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.ஏனைய பாடங்களுடன்...
இதுவரை 211 உள்ளூராட்சி சபைகளில் ‘மொட்டு’ ஆட்சி மலர்ந்தது
சிறிலங்கா பொதுஜன முன்னணி இதுவரை 211 உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த பெப்ரவரி மாதம் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின்...
ஜனாதிபதி தலமையில் புத்தரிசி விழா
தேசிய புத்தரிசி விழா நாட்டின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் வரலாற்றுப் புகழ்மிக்க அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியில் இன்று முற்பகல் இடம்பெற்றது.
யாழில் 16 வயது மாணவனின் உயிரை பறித்த மர்மத்திரவம்!
கிளிநொச்சியில் கல்வி கற்று க.பொ.த உயர்தரப் படிப்பினை தொடர்வதற்கான யாழ்ப்பாணத்திற்கு வந்த 16 வயது மாணவன் மர்மமான முறையில் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தில் கற்ற தியாகேஸ்வரன் நிலாபவன் (வயது...