கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு: கிளிநொச்சியில் சம்பவம்!
கிளிநொச்சி – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி வசந்தநகர் பகுதியில் 8 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று பதிவாகியது. வீடு அமைந்துள்ள காணியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்தே...
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்துக்குள் கத்தியோடு நுளைந்த மர்ம நபர்!
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடி உறவுகள் இன்று (12) 400 ஆவது நாளாக தமது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர்இந்நிலையில் அங்கு மக்கள்...
நீர்வேலி கந்தசுவாமி கோவில் கொடியேற்றம்!
யாழ்ப்பாணம் - நீர்வேலி கந்தசுவாமி கோவிலின் வருடாந்தப் பெருந்திருவிழா நேற்று 11.04.2017 புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 21 தினங்கள் நடைபெறவுள்ளது.எதிர்வரும் 28.04.2018 சனிக்கிழமை காலை தேர்த்திருவிழாவும் மறுநாள்...
யாழில் புத்தாண்டு வியாபாரம் களைகட்டியது!
நாளை மறுதினம் கொண்டாட இருக்கும் தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு இன்று யாழ் முனீஸ்வரா வீதியில் உள்ள நடமாடும் கடைத்தொகுதிகள்,மற்றும் மாநகர மத்திய கடைத்தொகுதிகளிலும் இன்றைய தினம் புத்தாடை வாங்குவதில் இருந்தும் ஏனைய பொருட்களையும்...
வடமாகாண ஆளுநர் மத்திய மாகாணத்திற்கு மாற்றம்!
வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, மத்திய மாகாண ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இடமாற்றம் வழங்கப்பட்டார். இதனால் வடக்கு மாகாண ஆளுநருக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.வடக்கு மாகாண ஆளுநராக வருவதற்கு விருப்பம் தெரிவித்த...
முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் வாகன விபத்து 8 பேர் காயம்!
முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் புளியமங்களம் சந்தியில் இன்று (12.04.2018) நண்பகல் இடம்பெற்ற கயஸ் விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.முல்லைத்தீவு செம்மலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த கயஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.இதில்...
வல்லையில் கடலுக்குள் பாய்ந்த ஹன்ரர்: ஒருவர் படுகாயம்! (Video)
யாழ். வடமராட்சியின் நுழைவாயில் பகுதியான வல்லைப் பாலத்தடியில் சற்றுமுன்னர் சிறியரக ஹன்ரர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் சாரதியொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,அச்சுவேலிப் பக்கமாகவிருந்து நெல்லியடிப் பகுதியை...
அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரை இணையத்தள குற்றவியல் (சைபர் க்றைம்) விசாரணைக்குழு விசாரணை
சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரை இணையத்தள குற்றவியல் (சைபர் க்றைம்) விசாரணைக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றும்...
யாழ். மீசாலை பகுதியில் இளைஞரை காணவில்லை!
யாழ்ப்பாணம் அல்லாரை தெற்கு மீசாலை பகுதியை சேர்ந்த தங்கராசா ரதீஸ் வயது 32 என்பவர் கடந்த 05/04/2018 அன்றில் இருந்து காணாமல் போயுள்ளார்.இவர் மனநலம் பாதிக்கப்பட்ட இவர் காணாமல் போன தினத்தில் இவர்...
யாழில் தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருள் விற்பனை நிலையம் முற்றுகை – ஐவர் கைது!
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருள் விற்பனை நிலையம் இன்று மாலை (10) முற்றுகையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது அந்த நிலையத்தை நடத்தியவர் எனத் தெரிவிக்கப்பட்ட புத்தளத்தைச்...