சிறுப்பிட்டி இளைஞர்கள் கொலை – இராணுவத்திற்கு எதிராக பெண் சாட்சியம்!
“சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன். சிறிது நேரம் அந்த இடத்தில் நின்று பார்த்தேன். எனினும் இளைஞர்கள் இருவரும் வெளியே வரவில்லை” என சிறுப்பிட்டி...
காவேரிக்காக வடக்கு மக்கள் குரல் கொடுக்கவேண்டும். – யாழில் கருணாஸ் கோரிக்கை! (Video)
காவேரி மேலாண்மை தமிழக மக்களுக்குக் கிடைக்க வடமாகாண மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்’ என தென்னிந்திய நகைச்சுவை நடிகரும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்னிந்திய நகைச்சுவை நடிகரும் அ.தி.மு.க...
வவுனியாவில் பேரூந்து விபத்து – பலர் காயம்!
வவுனியா மாங்குளம் பகுதியில் தனியார் பேரூந்தொன்று விபத்துக்குள்ளானதில் 30வரையில் காயமடைந்துள்ளதாக பொலிஸார்தெரிவிக்கின்றனர்மேலும் குறித்த விபத்து பற்றி அறியவருவதாவதுஇன்று (06.04.2018)மாலை வவுனியாவிலிருந்து விசுவமடு நோக்கி பயணித்த தனியார் பேரூந்தொன்று மாலை 5.15மணியளவில் வவுனியா மாங்குளம்...
நகைச்சுவை நடிகர் கருணாஸ் யாழில்!
நகைச்சுவை நடிகரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் இன்று யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார். தமிழகத்தில் ஈழதுச் சிறுவர்களின் கல்விக்காகப் நடிகர் கருணாஸ் கட்டியுள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அழைத்துத் திறந்து வைக்க...
வடமாகாண சபை விஷேட அமர்வில் மாயமான உறுப்பினர்கள்!
முல்லைத்தீவில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவது தொடர்பிலான விஷேட அமர்வில் தேநீர் இடைவேளையின் பின்னர் பல உறுப்பினர்கள் மாயமாகி இருந்தனர். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில்...
மக்கள் காணிகளிலிருந்து வெளியேற 880 மில்லியன் கேட்கும் இராணுவம்!
வடக்கில் இராணுவத்தினரின் வசமுள்ள 530 ஏக்கர் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறுவதுக்கு 880 மில்லியன் ரூபாய் கோரியுள்ள நிலையில், அதனைக் கொடுத்து அக் காணிகளை மீட்பதுக்கு அமைச்சரவைப் பத்திரங்களை தமது அமைச்சு தயாரித்து...
வலி.வடக்கில் வீட்டுத்திட்டம் கையளிப்பு!
வடக்கில் படையினர் வசமுள்ள பொது மக்களது காணிகளில் ஆயிரம் ஏக்கர் காணிகள் இந்த ஆண்டு மீள பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தெரிவித்துள்ளார். யாழ். வலிவடக்கில் மீள்குடியேற்ற...
அப்பாவின் வருகைக்காக சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் சகீயும் கனியும்!
" ஒரு மென்பொருள் பொறியியலானாக வர வேண்டும் என்பதே எனது இலக்கு." , "எனது இலக்கு ஒரு வைத்தியர் ஆவது. " என்கின்றார்கள் அரசியல் கைதியாக இருந்து ஆயுதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு தற்போது சிறையில்...
நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வி!
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்களிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. வாக்களிப்புகளின் அடிப்படையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும்...
யாழ் நகரில் அரச உத்தியோகத்தர் வாங்கிய உணவுப்பொதியில் மட்டத்தேள்!
யாழ்ப்பாணம் தீவக பகுதிக்கு கடமைக்கு செல்லும் அரச உத்தியோகத்தர் வாங்கிய உணவுப்பொதியில் பெரிய விஷமட்டத்தேள் ஒன்று சாம்பாரில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.இன்று(4) காலை அரச...
