Srilanka

இலங்கை செய்திகள்

வவுனியாவில் ரயிலில் மோதுண்டு 17வயதுடைய பாடசாலை மாணவன் பலி!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (04.04.2018) அதிகாலை 3.30மணியளில் ரயிலில் மோதுண்டு 17வயதுடைய பாடசாலை மாணவணோருவன் உயிரிழந்துள்ளார்.கற்குழியில் வசித்து வரும் குறித்த பாடசாலை மாணவன் ( சுபலோசன்) நேற்றையதினம் குடும்பதாருடன் சிறு கருத்துமுரன்பாட்டில்...

வவுனியாவில் பாடசாலை மாணவி தூக்கிலிட்டு தற்கொலை!

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் விபுலாந்தா கல்லூரியில் தரம் 11ல் கல்வி கற்று வந்த விஜயகுமார் நிலுக்சனா என்கின்ற 16 வயது மாணவியே தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்றைய...

திலீபனின் நினைவுத் தூபியை முன்னர் இருந்தவாறே அமைப்பது தொடர்பாக ஆராய்ந்தனர்.

ஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலுடன் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை முன்னர் இருந்தவாறே அமைப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் மற்றும் மாநகர ஆணையாளர் சத்தியசீலன் உள்ளிட்டோர்...

யாழில் யாசகர் ஒருவருடன் வெளிநாட்டு பெண்மணி!

யாழில் யாசகர் ஒருவருடன் வெளிநாட்டு பெண்மணி அருகில் அமர்ந்து உரையாடும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. யாழ். வேம்படி சந்திக்கு அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் சுவர் மீது இன்றைய தினம்...

முல்லைத்தீவில் அச்சுறுத்தப்பட்ட தாயார்!

கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம் நடத்திய நபரொருவரின் தயார் முல்லைத்தீவில் அச்சுறுத்தப்பட்டதாக வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும்...

யாழில் புகையிரதம் மோதி ஒருவர் பலி!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் பலியானார்.குறித்த சம்பவத்தில் றதிஸ்வரன் (தயா) (வயது-49) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று...

மகள் வெட்டிக்கொலை: தாய் படுகாயம் – யாழில் கொடூரம்!

வடமராட்சி கிழக்கு, அம்பன் – குடத்தனையில் வீடொன்றுக்குள்ளிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது தாயார் வெட்டுக்காயங்களுடன் நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது.“அந்த வீட்டில் தாயும் மகளுமே...

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பாற்குடபவனி! (Photo,Video)

யாழ். வண்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பங்குனி குளிர்த்தி தேரோட்ட மஞ்சள் பாற்குடபவனி பெருவிழா நேற்று (01.04.2018) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.படங்கள்: ஐ.சிவசாந்தன்

முறைகேடு குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட 5 நடத்துனர்களுக்கு மீளவும் பணி – யாழ். மேல் நீதிமன்று கட்டளை

வடபிராந்திய போக்குவரத்துச் சபையில் கடமையின் போது முறைகேடாக செயற்பட்ட குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட 5 நடத்துனர்களையும் உடனடியாக சேவையில் மீள இணைக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.“பயணிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு...

இராணுவத்தால் ஆள்கள் காணாமல் ஆக்கப்பட்ட குற்றச்சாட்டு : பிரதி மன்றாடியார் அதிபதி யாழ். மேல் நீதிமன்றில் தோன்றல் ....

யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்களில் முதலாவது பிரதிவாதியான அப்போது நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் துமிந்த கப்பட்டிவெலான...