Srilanka

இலங்கை செய்திகள்

யாழ் இளைஞனிற்கு வந்த 3,001 கோடி ரூபா; தேடி வந்த தென்னிலங்கையர்களுக்கு இப்படி ஒரு நிலை!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு வந்த 3,001 கோடி ரூபாவை பெறும் நோக்கத்துடன், இளைஞனின் உறவினர் வீட்டிற்கு சென்று அச்சுறுத்தல் விடுத்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்னிலங்கையை சேர்ந்த நபர்களே...

யாழில் இரவுவேளை இடம்பெறவிருந்த பெரும் அசம்பாவிதம்: பதறியடித்து தப்பியோடிய நபர்

யாழில் உள்ள வீடொன்றிற்குள் நுழைய ஜன்னல் கம்பிகளை வளைத்துக் கொண்டிருந்த திருடனை அவதனித்த வீட்டின் உரிமையாளர்கள் கூச்சலிட்டதால் குறித்த திருடன் பதறியடித்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் (20-12-2021) அன்று...

11 வயது சிறுமிக்கு ஏற்பட்ட விபரீத காதல்; வெளியான பகீர் தகவல்

புதிய காதலனுடன் ஓடிச்சென்ற சிறுமி, அவருடன் எடுத்த புகைப்படத்தை பழைய காதலனிற்கு வட்ஸ்அப்பில் அனுப்பிய நிலையில் பொலிசாரிடம் குறித்த ஜோடி ஒன்று சிக்கியுள்ள சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஹோமாகம பிரதேசத்தில் வசிக்கும்...

பதுளையில் 17 வயது மாணவி மாயம்! தற்கொலை செய்துள்ளாரா? சந்தேகத்தில் பொலிஸார்

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய மாணவி ஒருவர் மேலதிக வகுப்புக்காக சென்றிருந்த காணாமல்போயுள்ளதாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயவில் தரம் 12...

யாழில் பெண்ணின் செயலால் மனமுடைந்த பெற்றோர்; இப்படியும் ஒரு சம்பவம்

யாழில் தனது தந்தையை விட அதிக வயதுடைய ஒருவரை காதலித்து, திருமணம் செய்த யுவதி தொடர்பில் தொடர்பில் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடளித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெளிநாடொன்றிலிருந்து திரும்பி வந்த 56 வயதான ஒருவர்...

கொழும்பு பல்கலை பட்டமளிப்பு விழாவில் 13 தங்கப் பதக்கங்களை வென்று தமிழ் மாணவி சாதனை

கொழும்பு பல்கலைக்கழகத்தின் எம்.பி.பி.எஸ். இறுதிப் பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா என்ற மாணவி 13 தங்கப் பதக்கங்களைப் பெற்றுப் பெரும் சாதனை படைத்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்தின்...

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் தாயாரின் மரணத்தில் எழுந்த பாரிய சந்தேகம்!

கிளிநொச்சியில் இளம் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு (18-12-2021) இடம்பெற்றுள்ளதாக...

கள்ளக்காதலனுடன் சேர்ந்து தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர் மனைவி சேர்ந்து செய்த கொடூர செயல்

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவியை முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கள்ளக் காதலனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாங்குளம் பொலிஸார்,...

யாழில் காணொளி அழைப்பில் தூக்கில் தொங்கிய இளைஞர்; வெளியான மேலதிக தகவல்

யாழ்ப்பாணம், நாச்சிமார் கோயிலடியில் தங்கியிருந்த இளைஞன் ஒருவர், காதலிக்கு வீடியோ அழைப்பை ஏற்படுத்தி தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல அச்சகத்தில் கணினி வடிவமைப்பாளராக பணியாற்றி வந்த வீரசிங்கம் ஸ்ரலின்...

காதலனின் அலைபேசியைப் பார்த்து ஆற்றில் குதித்த காதலி-பயந்து ஓடிய காதலன்

கண்டியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி கடந்த 9 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து மாணவியின்...