Srilanka

இலங்கை செய்திகள்

பாடசாலையில் ஆசிரியரின் கன்னத்தில் அறைந்த மாணவரின் தாய்!

பாடசாலை வகுப்பறையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆசிரியரின் கன்னத்தில் மாணவர் ஒருவரின் தாய் அறைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கம்பஹாவில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கடந்த வாரம் கம்பஹா...

திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் சுட்டுக்கொலை: வவுனியாவில் பதற்றம்!

வவுனியாவில் இளம்பெண் ஒருவர் மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா, நெடுங்கேணி - சேனைக்குளம் பகுதியில்...

ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் 3 மேலதிக வாக்குகளால் யாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் வெற்றி!

யாழ்ப்பாணம் மாநகர சபையில் முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் சமர்ப்பித்த 2022இற்கான பாதீடு வெற்றிபெற்றுள்ளது . 3 மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றது. யாழ்ப்பாணம் மாநகரசபையில் மொத்தமாக 45 உறுப்பினர்கள் உள்ளனர் . அதில் கூட்டமைப்பு -16, முன்னணி (மணிவண்ணன்)...

மீண்டும் ஒருமுறை பலத்த எதிபார்பை தோற்றுவித்த யாழ்.மாநகர சபை வரவு செலவுத்திட்டம்!

யாழ்ப்பாண மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் மீண்டும் ஒருமுறை பலத்த எதிபார்பை தோற்றுவித்துள்ள நிலையில் யாழ்.மேயரின் பதவிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் வரவு – செலவுத்திட்டம் இரண்டு...

ஐந்து பிள்ளைகளை தவிக்கவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!

தனது ஐந்து பிள்ளைகளை தென்னந்தோப்பில் தவிக்கவிட்டுவிட்டு, கள்ளக் காதலனுடன் சென்றதாகக் கூறப்படும் தாயை விளக்கமறியலில் வைக்க நீதிம்னறம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை வாரியபொல நீதவான் நீதிமன்றம் நேற்று பிறப்பித்துள்ளது. வாரியபொல, அம்பகடவர பகுதியில் தென்னந்தோப்பில்...

இலங்கையில் கணிசமாக அதிகரித்த தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம்

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (13-12-2021) என்னவொன்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய். 360,519.00 ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 12,720.00 24...

பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு அரசு விடுத்த முக்கிய அறிவிப்பு

கொரோனா பரவலை தடுப்பதற்காக மூன்றாவது டோஸ் பைசர் அல்லது பூஸ்டர் தடுப்பூசியை பெற்ற பிறகு ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகளை பற்றிக் கவலைப்பட தேவையில்லை என சிறப்பு வைத்தியர் மல்காந்தி கல்ஹேனா...

மாங்காய் பறிக்க முயன்ற முதியவர் மரணம்; யாழில் சோகம்

யாழில் மாங்காய் பிடுங்கும்போது தவறி விழுந்த குடும்ப தலைவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீண்டும் சுகயீனமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஊர்காவற்றுறை - கரம்பொன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்...

இனி குற்றம் செய்தால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து? வர இருக்கும் புதிய சட்டம்!

சாரதி ஒருவர் செய்யும் குற்றங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யும் முறையொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி...

உணவு மிச்சம் வைத்ததற்கு 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

இரவு உணவை மிச்சம் வைத்ததற்கு 11 வயது சிறுமியின் வாயில் சுடுநீரை ஊற்றி கொடுமைப்படுத்திய சித்தியை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனால் சிறுமியின் வாயில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது, மேலும் குறித்த சிறுமி தற்போது பொலிஸ்...