Srilanka

இலங்கை செய்திகள்

கண்டி வன்முறையின் போது பதிவான திகில் காட்சிகள்: வைரலாகும் காணொளி

கண்டியில் - திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் கடந்தவாரம் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலை காரணமாக முழு நாட்டிலும் ஒருவித பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது.இரண்டு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இனவன்முறையாக வெடித்திருந்தது. முஸ்லிம்...

கூகுளை மிரட்டிய கண்டி வன்முறையாளர்கள்! அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட தரவுகள்

கடந்த சில நாட்களாக கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களுக்கு சமூக வலைத்தளங்கள் நேரடியாக தாக்கம் செலுத்தியுள்ளதாக பல தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.இதன் காரணமாக இலங்கையில் காலவரையின்றி பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கு...

அமெரிக்காவின் கருப்புப் பட்டியலில் உள்ள நிறுவனத்திடம் விமானங்களை வாங்கும் சிறிலங்கா

அமெரிக்க அரசாங்கத்தின் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து சிறிலங்கா விமானப்படைக்காக விமானங்கள் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக, ரிவிர சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.ரஷ்ய அரசுக்குச் சொந்தமான, Rosoboronexport நிறுவனம் ஆயுத...

கொலனித்துவ கால பீரங்கிகளும், யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட பீரங்கியும் – ஒரு வரலாறு

திருகோணமலையில் உள்ள ஒஸ்ரென்பேர்க் கோட்டையானது வாய்திறந்து பேசுமேயானால், அது தான் இழந்து நிற்கும் தனது புகழைப் பற்றி பெருமையுடன் பேசும். அதாவது இங்கு இடம்பெற்ற போர்கள் மற்றும் இங்கிருந்து சுடப்பட்ட பீரங்கிகள் (கனோன்கள்)...

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு

அடுத்து வரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன்...

ஜெனிவாவில் களம் இறங்குகிறார் அமெரிக்காவின் முன்னாள் போர்க்குற்ற விவகார நிபுணர் ஸ்டீபன் ராப்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவராகப் பணியாற்றிய ஸ்டீபன் ராப் ஜெனிவாவில் இன்று நடைபெறும், பக்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் பற்றிய கருத்துக்களை...

காணாமல்போனவர் கல்லடி வாவியில் சடலமாக மீட்பு!

காத்தான்குடி நகரில் சனிக்கிழமை இரவு காணாமல்போன வர்த்தகர், இன்று (11) மாலை மட்டக்களப்பு - கல்லடி வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.பிரபல பாதணிகள் உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தகரான,...

யாழ்ப்பாண பல்பலைக்கழகத்தை முற்றாக முடக்க தீர்மானம்

யாழ்ப்பாண பல்பலைக்கழகத்தை முற்றாக முடக்க பல்கலைக்கழக போதனைசார ஊழியர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர் என அறிய முடிகின்றது.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணி புரியும் தற்காலிக மற்றும்...

ஐநா மனிதஉரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தப்போகும் நாடு கடந்த தமிழீழ அரசு

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான 37வது கூட்டத்தொடரில் இலங்கை எதிர்கொள்ளபோகும் விடயங்கள் தொடர்பிலும் நாடு கடந்த தமிழீழ அரசின் நிலைப்பாடு தொடர்பில் நாடு கடந்த...

யாழ்ப்பாணம் பண்ணை – குருசடித் தீவில் ஆர்பிஜிக் குண்டு ஒன்று இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது (படங்கள்)

யாழ்ப்பாணம் பண்ணை - குருசடித் தீவில் ஆர்பிஜிக் குண்டு ஒன்று இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.குருசடித் தீவு தேவாலயத்துக்குச் சென்றிருந்த இராணுவத்தினர், அங்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்ட போதே இந்தக் குண்டு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.மீட்கப்பட்ட ஆர்பிஜிக்...