Srilanka

இலங்கை செய்திகள்

பேஸ்புக்கை கட்டுப்படுத்துவது அவசியம்

சமூக வலைத்தளமான பேஸ்புக்கை கட்டுப்படுத்துவது அவசியம் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.“கண்டி மாவட்டத்தில் பரவிய வன்முறைகளை அடுத்து முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்களுக்கான தடையை நீக்கும் தினம் குறித்து அரசாங்கம் ஏன் இதுவரை...

சாரதியை தாக்கிய தென் மாகாண சபை உறுப்பினர் கசுனின் மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில்

தனியார் பேருந்து சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.இந்த சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸாரால்...

கேரளா கஞ்சாவுடன் பளை பிரதேசத்தை சேர்ந்த நபர் கைது

பருத்தித்துறை பொலிஸ் பிரிவின் குடாவத்தனை பிரதேசத்தில் 4.36 கிலோகிராம் கேரளா கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.காங்சேன்துறை புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பருத்தித்துறை பொலிஸ் அதிகாரிகள் இணைந்து...

இலங்கையில் அதிரடியாக நீக்கப்பட்ட சில பேஸ்புக் கணக்குகள்

இலங்கையில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு சமூகவலைத்தளங்களில் பரவி வந்த இனவாத கருத்துக்களும் முக்கிய காரணம் என்பது அனைவரும் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.இந்த இனவாத கருத்துக்கள் பேஸ்புக் மூலமாகவே அதிகம் பரவிவந்தன. இந்த நிலையில்...

வளிமண்டலத்தில் மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் சூழவுள்ள வளிமண்டலத்தில் அலைபோன்ற தளம்பல் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காணரமாக நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்றும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.மேலும், மேகமூட்டம் மற்றும் மழையுடன் கூடிய காலநிலை நாட்டின்...

யாழ் மாநகரசபை தொழிலாளி மரணம்!

யாழ்.மாநகரசபை ஊழியர் ஒருவர் வீதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.திருநெல்வேலியை சேர்ந்த அன்ரனிராசு என்பவர் யாழ்ப்பாணம் மாநகரசபையில் சுகாதாரபிரிவில் ஊழியராக உள்ளார் நேற்று காலை(10-03-2018) சின்னக்கடை பகுதியில் துப்பரவு...

புத்தளத்தில் கடை எரிப்பு? தொடரும் வன்முறை……

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் உணவகம் ஒன்றுக்கு இன்று தீ வைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.முஸ்லிம் வர்தகர் ஒருவருக்கு சொந்தமான உணவகம் ஒன்றுக்கே தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவத்தின் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்வில்லை...

மக்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் குவிப்பு!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்கு முன்னால்...

யாழில் அவசரமாக 98 பேர் வைத்தியசாலையில் அனுமதி….

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வைத்தியசாலையில் உணவு ஒவ்வாமை காரணமாக 98 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.தேவாலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகவே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை பகுதியிலுள்ள தேவாலயத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற...

சமூக ஊட­கங்­க­ளைத் தடை செய்­வ­தில் எந்தப் பயனும் இல்லை- நாமல்!!

சமூக ஊட­கங்­க­ளைத் தடை செய்­வ­தில் பய­னில்லை என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளார். உயர்­ நீ­தி­மன்­றில் வழக்­குக்­காக வந்­தி­ருந்த நாம­லி­டம் செய்­தி­யா­ளர்­கள் கேள்வி எழுப்­பி­னர். அதற்­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும்...