பேஷ்புக்கிற்காக வீதியில் இறங்க தயாராகும் கம்மன்பில!
பேஷ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடக கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுடன் வீதியில் இறங்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
சமையல் உப்பு பக்கட்டில் கிடந்த இறந்த தவளை
உணவு சமைக்க வர்த்தக நிலையத்தில் கொள்வனவு செய்த உப்பு பக்கட்டில் இறந்து காய்ந்த நிலையில் காணப்பட்ட தவளை இருந்ததாக பொலன்னறுவை, பொதிந்திவெ பிரதேசத்தை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான கே.ஜீ. ரவிந்திர குமார தெரிவித்துள்ளார்.இது...
திருடிய பணத்தை புதருக்குள் வைத்து எண்ணிக்கொண்டிருந்த இளைஞன் கைது
ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள கொம்மாதுறைப் பிரதேசத்தில் அங்குள்ள காளி கோயில் ஒன்றின் உள்புற உண்டியலை மிகவும் சூட்சுமமான முறையில் அகற்றி திருடிச் சென்ற இளைஞனை தாம் துரிதமாக செயற்பட்டு சில மணி...
யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை
2013ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதிக்கும் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் 3 தடவைகள் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார் என்று யாழ்ப்பாணம்...
குடாநாட்டில் தொடங்கியது வேகப் புறாக்களின் பந்தயம்
உலகின் மிகப் பழமையான விளையாட்டுக்களில் ஒன்றான புறாக்கள் இடையிலான பந்தயம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. பபுகயா (பந்தயப் புறாக்கள் கழகம் - யாழ்ப்பாணம் :ரேஸிங் பீஜின்ஸ் கிளப் ஜெவ்னா) இ ந்த வரலாற்றுத் திருப்பத்தை...
புங்குடுதீவுப் பகுதிகளில் மாடுகளைக் கடத்தி இறைச்சியாக்குவதனை நிறுத்த பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் . (காணொளி)
தீவகம் புங்குடுதீவுப் பகுதிகளில் மாடுகளைக் கடத்தி இறைச்சியாக்குவதனை நிறுத்தக்கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.தீவகத்தின் பல பகுதிகளில் இனந்தெரியாதவர்களால் தொடர்ச்சியாக பசுங்கள் மற்றும் இளங்கன்றுகள் கடத்தப்பட்டு இறையடிப்பதனை நிறுத்துமாறு கோரி ஊர்காவற்றுறை...
யாழ்ப்பாண பல்பலைக்கழகத்தை முற்றாக முடக்க பல்கலைக்கழக போதனைசார ஊழியர்கள் தீர்மானம் (காணொளி)
யாழ்ப்பாண பல்பலைக்கழகத்தை முற்றாக முடக்க பல்கலைக்கழக போதனைசார ஊழியர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர் என அறிய முடிகின்றது.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணி புரியும் தற்காலிக மற்றும்...
இலங்கையில் பேஸ்புக் கட்டுப்படுத்தப்படுமா? தடை செய்யப்படுமா?
இலங்கையில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை தடை செய்ய முடியுமா என ஆராய வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.உலகின் வளர்ச்சி அடைந்த நாடு ஒன்றில் பேஸ்புக் தடை செய்யும் நடைமுறை உள்ளதாக...
அதுவே பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு மருந்தாக அமையும்!.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 37ஆவது கூட்டத் தொடர் சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்று வருகிறது.இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள...
வெளிநாட்டில் இலங்கையர்கள் நால்வர் கைது
சட்டவிரோதமான முறையில் ஈரானுக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Iran Daily வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் குழந்தை ஒன்றும்...