கொழும்பு இரத்மலானையில் துப்பாக்கி சூடு: மேல் மாகாண சபை உறுப்பினர் ஆபத்தான நிலையில்
கொழும்பு - இரத்மலானை பகுதியில் சற்றுமுன் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா காயமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில் படுகாயமடைந்த மேல் மாகாண சபை உறுப்பினர் ஆபத்தான...
கோபப்படுத்த வேண்டாம்! அடிக்க நினைத்தால் மீள முடியாத அளவுக்கு அடிப்போம்! – ஞானசாரர்
தமிழரும் தமிழரும் மோதிக்கொண்டு மரணம் ஏற்பட்டால் அது பெரிதாகாது. சிங்களவரும் சிங்களவரும் மோதிக்கொண்டு மரணம் ஏற்பட்டால் அதுவும் பெரிதாகாது.ஆனால் ஒரு சிங்களவரும் தமிழரும் மோதிக்கொண்டு, அதனால் ஒரு மரணம் ஏற்பட்டால் அதை ஏன்...
இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சித் தகவல்!
இலங்கையினுள் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்ட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.எனினும் அரசாங்கத்தின் தடையை மீறியும் இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற தொலைபேசி செயலிகளை சிலர் சட்டவிரோத முறையில்...
வடக்கின் போர் ஆரம்பம் சென் ஜோன்ஸ் முதல் இன்னிங்ஸில் 217 (படங்கள்)
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பமானது.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான...
பதற்றம் தொடர்கிறது : முஸ்லிம் இளைஞரின் சடலம் எரிந்த வீட்டிலிருந்து மீட்பு- (வீடியோ)
பள்ளிவாசல்கள்; 50 வர்த்தக நிலையங்கள், 20 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் கைதான 24 பேருக்கு விளக்கமறியல் விசாரணைகள் சி.ஐ.டி.யிடம் கையளிப்பு கண்டி நிர்வாக பகுதியில் ஊரடங்குகண்டி, தெல்தெனிய, பள்ளேகல உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட...
கண்டி கலவரத்தின் சூத்திரதாரி காணொளியில் அம்பலம்!
மஹாசேன பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் ஞானசார தேரரே நாட்டில் இடம்பெற்றுவரும் கலவரத்திற்கு முக்கிய பின்னணி என தகவல் வெளியாகியுள்ளது.அமித் வீரசிங்க, பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே...
தெல்தெனிய சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் குடும்பம் எதிர்நோக்கும் நிலை?
இன்று ஒட்டுமொத்த இலங்கையும் முகம்கொடுத்திருக்கும் பாரிய பிரச்சனைக்கு காரணமாக இருந்தது குமாரசிங்க என்ற அப்பாவி இளைஞனின் மரணம் தான்.கண்டியில் ஒரு சிங்கள இளைஞனை முஸ்லிம் இளைஞர்கள் நால்வர் தாக்கியதில் அந்த இளைஞன் 10...
நடுக் கடலில் பற்றி எரிந்த பற்றி எரிந்த வெளிநாட்டுக் கப்பல்!! மாலுமிகளின் கதி என்ன?
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சர்க்கு கப்பல் ஒன்று இந்தியாவின் Lakshwadeep அருகே விபத்துக்குள்ளாகி கொழுந்து விட்டெரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த விபத்தில் சிக்கிய 23 மாலுமிகளில் 4 பேர் மாயமாகியுள்ளதாகவும் எஞ்சியவர்களை மீட்பு...
கிளிநொச்சி நகர பள்ளிவாசலுக்கு ஆயுதம் தரித்த இராணுவத்தினர் பாதுகாப்பு!!
நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள நான்கு பள்ளிவாசல்களுக்கும் மற்றும் வட்டக்கச்சிப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குமாக...
பதற்றம் நிறைந்த கண்டியில் அதி தீவிர பாதுகாப்பு!! ட்ரோன் கமராக்களும் களத்தில்!! முப்படைகளும் உஷார் நிலையில்!!
கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ட்ரோன் கமெராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை தணிக்கும் வகையில் சட்டவிரோத ஒன்றுகூடல்களுக்கு எதிராக பொலிசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இதன் ஒருபகுதியாக பிரதேசத்தின் பல...