கண்டியில் முப்படையினரும் குவிப்பு – இணைப்பதிகாரியாக மேஜர் ஜெனரல் ருக்மன் டயஸ் நியமனம்
கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த முப்படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள அதேவேளை, சிறிலங்கா படையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கான அதிகாரியாக மேஜர் ஜெனரல் ருக்மன் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.கண்டி மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா படையினர்...
கண்டியில் ஊரடங்கு நேரத்தில் நேற்றிரவும் வன்முறைகள் – தடுக்க முடியாமல் திணறும் படைகள்
கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், நேற்றிரவும் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அக்குறணை, வெலேகட, அம்பத்தென்ன பகுதிகளில் நேற்றிரவும், பள்ளிவாசல்கள், வாணிப நிலையங்கள், வீடுகளின் மீது தாக்குதல்கள்...
இலங்கை அரசாங்கத்தை எச்சரிக்கும் மீனாக்ஷி கங்குலி!
இலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசரக்கால நிலை அவசியமின்றி நீடிக்கப்படக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கதிடம் வலியுறுத்தியுள்ளது.அவசரக்கால நிலையின் கீழ் வன்முறைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்று...
ஊரடங்கு சட்டம் தளர்வு! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
கண்டி மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.அதாவது, கலகம் விளைவிக்கும் வகையில் செயற்படும் தரப்பினரை உடன் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள 0711 261...
பரோட்டாவில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்தா? பகுப்பாய்வு தகவல் வெளியீடு
அம்பாறையில் பரோட்டாவிற்குள் மாத்திரை இருக்கவில்லை எனவும், அது ஓர் மாவுக் கட்டி எனவும் தெரிவிக்கப்படுகிறது.சிங்கள பௌத்தவர்களின் இன விருத்தியை சிதைக்கும் நோக்கில் உணவுப் பொருட்களில் மருந்து மாத்திரைகளை கலந்து அம்பாறை முஸ்லிம் வர்த்தகர்கள்...
21 முஸ்லிம் நா.உறுப்பினர்களும் உடனடியாக ஒன்றிணைய வேண்டும்
இலங்கையில் கலவரம் உக்கிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவளித்த 21 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக ஒற்றுமைப் பட்டு வெளியேறினார்கள்" என்ற செய்தி உலகுக்கு பரந்து செல்ல வேண்டும் என அட்டாளைச்சேனை...
அனைத்து பொலிஸாரின் விடுமுறைகளும் ரத்து
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையில் பொலிஸாரின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்படுவதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.கண்டியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக இலங்கையில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக நேற்று முன்தினம் தொடக்கம் அரசாங்கம்...
சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார நியமனம்
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான ரஞ்சித் மத்துமபண்டார சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னதாக, சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தன.சரத்பொன்சேகாவிற்கு அமைச்சுப் பதவி...
கண்டியில் தொடரும் வன்முறை! முஸ்லிம்களை பாதுகாக்கும் பௌத்த துறவிகள்
கண்டி மாவட்டத்தில் வன்முறைகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அந்தப் பகுதி முற்றாக செயலிழந்துள்ளது.காலவரையற்ற பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் வன்முறையாளர்களின் நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளன.சிறுபான்மை இன மக்களின் உடமைகளை தாக்கி...
நாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் அவசர கோரிக்கை!
கண்டி மாவட்டத்தை தவிர ஏனைய பிரதேசங்கள் வன்முறைகள் இன்றி மிகவும் அமைதியாக உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.எனவே அமைதி நிலையை குழப்பும் வகையில் சிலரால் போலி தகவல் வெளியிடப்படுவதாவும், அதனை நம்ப...