Srilanka

இலங்கை செய்திகள்

முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக்கு ஆபத்து (படங்கள்)

யாழ்ப்பாணம் முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக்கு ஆபத்து என கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.இதுதொடர்பில் தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்ததாவது:முகமாலையில் சில பகுதிகளில்...

யாழில் முஸ்லீம் கடைகள் பூட்டு (வீடியோ)

[youtube https://www.youtube.com/watch?v=bH-62sfx-BI]யாழில் இன்றைய தினம் முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மூடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.கண்டி – திகன பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதேவேளை, கண்டியில் ஊரடங்கு...

கண்டியில் களமிறக்கப்பட்ட 3130 இராணுவத்தினர்! பாதுகாப்பு தீவிரம்

கண்டி பிரதேசத்தில் கடமையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளின் உதவிக்கு 3130 இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.இந்த குழுவினரை மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ்...

மாத்தளை, மஹியங்கனையில் பரவி வரும் அச்சநிலை

கண்டி மாவட்டத்தில் நேற்றுவரை தலைவிரித்தாடிக் கொண்டிருந்த இனக்கலவரம் இன்று மாத்தளை மற்றும் மஹியங்கனை பிரதேசங்களில் பெரும் அச்சநிலையை தோற்றுவித்துள்ளது.வியாழக்கிழமை மாலை தொடக்கம் மாத்தளை மற்றும் பதுளையின் பல்வேறு பிரதேசங்களிலும் குண்டர்களின் நடமாட்டம் வௌிப்படையாக...

இன வன்முறையை ஏற்படுத்திய 14 பேரின் மீது பாயும் அவசர கால சட்டம்!

கண்டி மாவட்டத்தில் இன வன்முறையை ஏற்படுத்திய பிரதான சந்தேகநபர் உட்பட 14 பேர் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டனர்.அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை 14 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு...

மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்! சாதுர்யமாக செயற்பட்ட சாரதி (படங்கள்)

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பகுதியில், கதிர்காமத்திலிருந்து நல்லத்தண்ணி நோக்கி சென்ற இ.போ.ச பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற இ.போ.ச பேருந்து...

மகனை அடித்து கொலை செய்த தந்தை மற்றும் மருமகன் (படங்கள்)

பொகவந்தலாவ - பொகவனை தோட்டபகுதியில் தடியால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும், மகனுக்கும் மதுபோதையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் மோதலாக...

ரணில் வகித்த அமைச்சர் பதவியை பறித்தார் சிறிசேன! இந்திய ஊடகம்!

இலங்கையில் சட்டம் ,ஒழுங்கு இலாகாவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயிடமிரு்நது பறித்தார் அதிபர் சிறிசேன. இவ்வாறு தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,இலங்கையின் கண்டியில் கடந்த வாரம் சிங்களம் மற்றும் மற்றொரு மதத்தினரிடையே...

கண்டி வன்முறை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது

கண்டி நகரில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை தூண்டிவிடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட முக்கிய சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த அனைவரும் திகன மற்றும் பூஜாபிட்டியவில் உள்ள...

கண்டி கலவரத்திற்கு காரணமான அந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் யார்?

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கு முன்னின்று செயற்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் கூறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் யார் என உடன் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கண்டியில் ஏற்பட்டுள்ள வன்முறையை...