கண்டி, அம்பதென்ன பகுதியில் சற்றுமுன்னர் வன்முறை: சம்பவ இடத்தில் அமைச்சர்
கண்டி அக்குரணை, அம்பதென்ன, வெலேகட பகுதியில் சற்றுமுன்னர் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான மர ஆலை தீயிட்டுக்கொழுத்தப்பட்டுள்ளது.பூஜாபிட்டிய வீதியில் அமைந்துள்ள குறித்த மர ஆலை சற்றுமுன்னர் அடையாளம் தெரியாதவர்களால் தீயிட்டுக்கொழுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தீயை அணைக்கும்...
கொழும்பில் மீட்கப்பட்ட மனிதத் தலை யாருடையது?
கொழும்பில் இன்று காலை மீட்கப்பட்ட மனித தலை தொடர்பிலான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.கொழும்பு, கொஸ்வத்தை பண்டாரநாயக்க மாவத்தையில் இன்று காலை மனித தலை ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பான தகவல் வெளியாகி இருந்தது.குறித்த மனிதத்...
திகன சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் இறுதி கிரியை! பெருமளவானவர்கள் பங்கேற்பு (வீடியோ)
கண்டி - திகன மற்றும் தெல்தெனியப் பகுதியில் ஏற்பட்டிருந்த வன்முறை சம்பவத்தின் போது கொல்லப்பட்டவரின் இறுதி கிரியைகள் இடம்பெற்றுள்ளன.கண்டி மாவட்டத்தின் திகன பகுதியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது அப்துல் பாசித் என்ற...
இது யுத்தமல்ல! முஸ்லிம்கள் இல்லாவிடில் யுத்தம் நிறைவடைந்திருக்காது: ரவீந்திர விஜயகுணவர்த்தன
முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே எம்மால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது என கூட்டுப்படைகளின் பிரதானி...
தீவிரமடைந்த வன்முறைகள்! தமிழ் இளைஞர்களின் அதிரடி நடவடிக்கை
இலங்கையில் தீவிரமடைந்துள்ள வன்முறை சம்பவத்தை தொடர்ந்து நேற்றைய தினம் 120 பாடசாலை மாணவர்கள் அம்பாறை தமிழ் இளைஞர்களால் பாதுகாக்கப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.பாடசாலை நிறைவடைந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் இருந்த...
கடந்த கால யுத்தம் இன்னுமொரு யுத்தத்திற்கான பாலமாக இருந்துவிடக் கூடாது
கடந்த கால யுத்தம் எதிர்கால தேசிய நல்லிணக்கத்திற்கான பாடமாக அமைய வேண்டுமே அன்றி, இன்னுமொரு யுத்தத்திற்கான பாலமாக இருந்துவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் இன்று...
இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பில் கனடா முக்கிய அறிவிப்பு
இலங்கையில் கடந்த ஓராண்டாக புத்த மதத்தினருக்கும், இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்வதோடு, புத்த தொல்பொருள் இடங்களை சேதப்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் இலங்கையின் கண்டியில் இடம்பெற்ற...
அடித்துக் கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேக்லி தோட்டத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நேற்று இரவு வீட்டிற்கு செல்லும் வழியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
திகன சம்பவம் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய விசாரணை – 24 பேர் கைது
பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் இனவாத மதவாத பிரச்சாரங்களை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போத சமீத்திய...
பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் ஆணின் தலை கண்டெடுப்பு
கொழும்பு - பண்டாரநாயக்க மாவத்தையில் கறுப்பு நிற பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் தலை வாழைத்தோட்ட பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று காலை வீதி துப்பறவு செய்யும் தொழிலாளர்களினால் அவசரப் பொலிஸ்...