பாடசாலையில் மயங்கி விழுந்த மாணவி பரிதாபமாக பலி
அவிஸ்ஸாவலை – தெய்யோவிட்ட பகுதியில் மாணவி ஒருவர் பாடசாலை மைதானத்தில் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தெய்யோவிட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி...
யாழ். போதனா வைத்தியசாலையில் பெண் ஊழியர் ஒருவரின் மோசமான செயற்பாடு!
யாழ். போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் நுழைவு அனுமதி அட்டை நடைமுறை காரணமாக தூர இடங்களில் இருந்து வருபவர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நுழைவு அட்டை வைத்திருப்பவர் மாத்திரம் நோயாளர்களை பார்வையிட முடிவதால்...
சிரியப் படுகொலையைக் கண்டித்து கிளிநொச்சியிலும் ஆர்ப்பாட்டம்
சிரியாவில் இடம்பெற்றுவரும் படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சியிலும் கண்டன கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இளைஞர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் இணைந்து சிரிய படுகொலைகளுக்கு எதிர்ப்புத்...
யாழ் நாகவிகாரை மதிலுடன் பிக்கப்ரக வாகனம் விபத்து
யாழ் நாகவிகாரை மதிலுடன் பிக்கப் ரக வாகனம் மோதியதில் சுற்று மதில் சேதங்களுக்குள்ளானது.யாழ் ஸ்ரான்லி வீதியூடாக ஆரியகுளம் பகுதியை நோக்கிச் சென்ற வாகனம் அங்குள்ள வீதிச் சமிக்ஞையை கடந்து செல்விலும்போது விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுற்று...
சிரியா இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் (காணொளி)
சிரியாவில் இடம்பெற்றுவருகின்ற இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது[youtube https://www.youtube.com/watch?v=qsYTF6aoy2M]இப்போராட்டம் இன்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றதுகடந்த சில நாட்களாக சிரியாவில்...
சைவ ஆலயங்கள் சேதமாக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி கவனயீர்ப்பு
வடபகுதியில் சைவ ஆலயங்கள் உடைத்துச் சேதமாக்கப்படும் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தக் கோரி அகில இலங்கை சைவ மகா சபையால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. இப்போராட்டம் எதிர்வரும் 4 ஆம் திகதி...
யாழ் நகரில் உள்ள உணவகத்தில் சோற்றுப்பாசலில் புழுக்கள் (காணொளி)
யாழ் நகரில் உள்ள உணவகத்தில் இருந்து வாங்கிய சோற்றுப்பாசலில் இருந்த இறைச்சியில் புழுக்கள் இருப்பதை அவதானித்த இளைஞர்கள் சிலர் அதை சுகாதார துறையினருக்கு அறிவித்த போதும் உரியவர்கள் முறைப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என...
சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – அமெரிக்கா
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் மேரி...
சிறிலங்கா குறித்த தவறான புரிதல்களைக் கொண்டிருந்தது இந்தியா – மகிந்த
சிறிலங்காவில் இந்தியா துறைமுகங்களைக் கட்டவோ, நெடுஞ்சாலைகளை அமைக்கவோ இந்தியா ஆர்வம்காட்டவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நேற்றுமுன்தினம் பெங்களூரு வழியாக க்குச் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச, அன்றிரவு அங்கு தங்கியிருந்து...
கொத்தணிக் குண்டுகளை தடை செய்யும் பிரகடனத்தில் கையெழுத்திடுகிறது சிறிலங்கா
கொத்துக்குண்டுகளை (கிளஸ்டர்) தடைசெய்யும் அனைத்துலக பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கான அனுமதியைக் கோரும் பத்திரத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையிடம் முன்வைத்திருந்தார்.இதற்கமைய, கொத்தணிக் குண்டுகளைத்...