Srilanka

இலங்கை செய்திகள்

எதிரணிக்குச் செல்கிறார் பிரதி அமைச்சர் புஞ்சிநிலமே

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிரணியில் அமர்ந்து கொள்வதற்கு, பொது முகாமைத்துவ பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் அனுமதி கோரியுள்ளார்.தமது நிலைப்பாட்டை சிறிலங்கா அதிபரிடம் விளக்கிக் கூறியுள்ளதாகவும்,...

ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் முகமாலைக்கு வருகிறார்

ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனம் தொடர்பான ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர், மிரெட் ராட் செயிட் அல் ஹுசேன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.எதிர்வரும் 4ஆம் நாள் தொடக்கம், 7ஆம் நாள்...

அனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைவு !!

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் அதிபரும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளருமான க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய...

தேனீ மூலம் யானையை விரட்டும் முயற்சி வெற்றி

தேனிவளர்பினூடாக காட்டு யானைகளைத் தடுக்கும் செயற்பாடு வெற்றியடைந்துள்ளன என ஆனைகட்டியவெளி கிராம மக்கள் இன்று தெரிவிக்கின்றனர்.காட்டுயானைகள் கிராமத்தினுள் வராமல் இடப்பட்டுள்ள தேனீ வளர்ப்புச் செயற்பாட்டினால் அந்தப் பகுதியூடாக கிராமத்தினுள் உட்புக வந்த காட்டு...

மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு

வட்டக்கொடை தெற்கு மடக்கும்புர குடியிருப்பு பகுதியில் மின்சாரம் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்தார்.பெரியண்ணன் கிட்ணசாமி (வயது-67) என்ற வயோதிபரே உயிரிழந்தார்.மின்சாரத் துண்டிப்பை ஏற்படுத்தாமல் வீட்டுத்தோட்டத்துக்கு சென்றபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். என்று...

ஆமியுடன் சேர அலையும் நிலா – படங்கள்

ஆவா குழுவின் முக்கிய அங்கத்தவரான நிலா என்று அழைக்கப்படும் துர்நடைத்தையான யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள படைத்தரபிடம் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த அரசியல்...

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா! (Video)

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவின் பஞ்சரத பவனி, இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.பன்னகாமம் என்றழைக்கப்படும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவ திருவிழாவில் இன்று காலை முதல்...

யாழில் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் விளைவித்த பெண்! (Video)

சிரிய நாட்டில் இடம்பெற்று வரும்  இனப்படுகொலைக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை(01) முற்பகல்-10 மணி முதல் இடம்பெற்றது.இந்த ஆர்ப்பாட்டம்  ஆரம்பமாகிச் சில நிமிடங்களில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற...

சிரியா இனப்படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்! (Video)

கிழக்கு ஹௌட்டா மீது சிரிய படைகள் நடத்திவரும், கொடூரத் தாக்குதல்கைளக் கண்டித்தும், அதனை நிறுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய...

அரசாங்கத்தின் அராஜகம் இன்னும் தீரவில்லை -ரவிகரன்-

அரசாங்கத்தின் அராஜகம் ஆனது இன்னும் தீரவில்லை அடக்கு முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் தெரிவித்துள்ளார்.கேப்பாபுலவு மக்களது நிலமீட்பு போராட்டம் இன்று ஒருவருடம் கடந்துள்ள நிலையில்...