Srilanka

இலங்கை செய்திகள்

நொச்சியாகமயில் விவசாயிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்: 44 பேர் கைது! (Video)

நொச்சியாகம – தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் பொலிஸார் நால்வர் காயமடைந்துள்ளனர்.அமைதியின்மை ஏற்படக் காரணமாகவிருந்த குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் அடங்கலாக 44 பேர்...

சுவிஸ் குமார் தப்பிச்செல்ல உதவிய குற்றசாட்டு – சந்தேக நபரை கைது செய்ய தீவிர நடவடிக்கை!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமார் தப்பிச்செல்ல உதவினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள உப காவல்துறை பரிசோதகர் சு. ஸ்ரீகஜனை கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக...

சுவிஸ்குமார் தப்பி சென்ற வழக்கு – சந்தேக நபரின் பிணை நிபந்தனை நீக்கம்!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமார் தப்பி செல்ல உதவினார் என குற்றம் சாட்டப்பட்டு உள்ள முதலாவது சந்தேக நபரின் பிணை நிபந்தனைகளில் ஒன்றினை நீதிமன்று இரத்து செய்துள்ளது....

பெரிய பரந்தனில் அமைக்க திட்டமிடும் மதுபானசாலைக்கு மக்கள் மீண்டும் எதிர்ப்பு!

கிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் மீண்டும் கரைச்சி பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.நேற்று (27) கரைச்சி பிரதேச செயலகத்திற்கு சென்ற பிரதேச...

போர்க்கால மரணங்களை உறுதிப்படுத்த புதிய கணக்கெடுப்பை நடத்துகிறது சிறிலங்கா அரசு

போரின்போது வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற மரணங்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கம் நாடு முழுவதிலும் புதிய கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி வருகிறது.கடந்த டிசெம்பர் மாதம் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக்...

போர்க்குற்ற சாட்சியமாகும் வடக்கு மாகாண சபை உறுப்பினரின் உரை

வடக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராகப் பதவியேற்ற சபாரட்ணம் குகதாஸ் நேற்று நிகழ்த்திய, முதல் உரையில் இறுதிப்போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களை முன்வைத்தார்.வடக்கு மாகாணசபையின் நேற்றைய அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

மகிந்தவையும் சந்தித்தார் சீனத் தூதுவர்

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷுயுவான், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்தில் கடந்த 24ஆம் நாள் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இந்தச் சந்திப்பின் போது...

தியத்தலாவ குண்டுவெடிப்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது – மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

தியத்தலாவ- கஹகொல்லவில் அண்மையில் சிறிலங்கா படையினர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்த பேருந்துக் குண்டு வெடிப்புச் சம்பவத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன...

வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் சிறிலங்கா காவல்துறையினரால் கைது

வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராஜா ரவிகரன், முல்லைத்தீவில் இன்று சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.முல்லைத்தீவு – வட்டுவாகலில் சிறிலங்கா கடற்படையினரின் ‘கோத்தாபய’ தளத்துக்கு, தமிழ் மக்களின் காணிகளைச் சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக...

யாழ் பல்கலை மருத்துவ பீட மாணவன் தற்கொலை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முக்கிய தடயம்!!

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்கும் மாணவனின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு முக்கிய தடயம் ஒன்று கிடைத்துள்ளது.குறித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் அறையிலிருந்து அம்மாணவனால் எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதம் ஒன்று...