இந்தியத் துணைத் தூதுவருக்கு விக்னேஸ்வரன் கொடுத்த வாள்
யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதுவராகப் பணியாற்றி விடைபெற்றுச் செல்லும் நடராஜனுக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாள் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார்.யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில், துணைத் தூதுவராகப் பணியாற்றும்...
புளொட்டின் முன்னாள் உறுப்பினரின் வீட்டில் இருந்த ஆயுதங்கள் தொடர்பில் வெளிவந்த புது தகவல்
புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.இதன்படி குறித்த ஆயுதங்கள் 1998ஆம் ஆண்டு இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டவை எனவும், அவை காணாமற்போயிருந்ததாகவும், இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளதாக...
பிணை கோரி அர்ஜூன் அலோசியஸ் மனு தாக்கல்
பர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ், நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் தமக்கு பிணை வழங்குமாறு கோரி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் திருத்த மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.குற்றப் புலனாய்வு திணைக்களத்தின்...
பதவி கிடைக்காததால் சோர்ந்து போன ஐ.தே.கட்சியின் இளம் எம்.பிக்கள்
பிரதியமைச்சர்கள் பதவிகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஐ.தே.கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகள் கிடைக்காத காரணத்தினால் சோர்வடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்...
சிவாஜிலிங்கத்திற்கு எதிராக முல்லைத்தீவில் வழக்கு
அரச சொத்துக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான குற்றாச்சாட்டின் அடிப்படையில் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 23ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் கடற்படையினர் சுவீகரித்துள்ள பொதுமக்களின்...
அரசின் மீது ஏற்பட்ட மக்களின் வெறுப்பே தேர்தல் முடிவுகள்!
அரசாங்கத்தின் பலவீனம் குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள வெறுப்பு தேர்தல் முடிவுகளில் வெளிக்காட்டப்பட்டுள்ளது என்பதால், அரசாங்கத்தில் பலமிக்க மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் இன்று...
பேசாலையில் இளைஞரை தாக்கிய அரச ஊழியருக்கு விளக்கமறியல்
நபர் ஒருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் பேசாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் அரச ஊழியர் ஒருவர் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை...
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்
எதிர்வரும் வாரங்களில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.சர்வதேச சந்தையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் காரணமாக தங்க ஆபரணத்தங்கத்தின் விலையும் தொடர்ச்சியாக விலைகுறைந்து கொண்டே போகின்றது.கடந்த வாரம் 22 கரட்...
அனந்தி சசிதரன் மற்றும் சிவகரன் கட்சியிலிருந்து நீக்கம்? தமிழ் அரசுக் கட்சி அதிரடி நடவடிக்கை
வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் செயலர் சிவகரன் இருவரையும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு...
யாழ் குப்பிளானில் சிறப்பாக இடம்பெற்ற உருளைக்கிழங்கு அறுவடை விழா!!
யாழ். மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தி விற்பனையாளர் கூட்டுறவுச் சமாசத்தின் ஏற்பாட்டில் உருளைக்கிழங்கு அறுவடை வயல் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை(25) காலை-09 மணி முதல் குப்பிளான் தெற்கில் அமைந்துள்ள விவசாயிகள் விளைநிலத்தில் விமரிசையாக நடைபெற்றது.யாழ்....