Srilanka

இலங்கை செய்திகள்

இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைப்பு : பொலிஸாரின் தடையினையும் மீறி கவனயீர்ப்பு பேரணி!

மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு வருவதை கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை(27-02-2018) மன்னாரில் இந்து மகா சபையின் ஏற்பாட்டில் இடம்பெற இருந்த கவனயீர்ப்பு பேரணிக்கு இறுதி நேரத்தில் மன்னார்...

கடன் திட்டங்களுக்கு எதிராக யாழில் போராட்டம்!

நுண் நிதிக்கடன் மற்றும் வட்டிக் கடன்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண நகரில் இன்று(27) கண்டனப் பேரணி இடம்பெற்றது. யாழ். மாவட்ட கூட்டுறவாளர்களின் ஏற்பாட்டில் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக...

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் வைத்து கஞ்சா போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஆர். பிரதிப்க்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாகவும் சந்தேகநபரிடமிருந்து 200 கிராம் கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியதாகவும் பொலிஸார்...

யாழ்.மருத்துவபீட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (வீடியோ)

யாழ்.மருத்துவபீட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வவுனியாவை சேர்ந்த சாமுவேல் என்ற மாணவன் யாழ்.பலாலி வீதி கந்தர்மட சந்திக்கு அருகில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம்...

யாழ்.வந்தது கரிகோச்சி (வீடியோ )

இரண்டாவது முறையாக இன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கரிகோச்சி புகையிரதம் 7 மணியளவில் யாழ்ப்பாணம் வருகை தந்தது.இன்று காலை 8 மணிக்கு மணியளவில் அநுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து புரப்பட்ட கரிகோச்சி இரவு 7...

யாழில் இ.போ.ச சாரதி மீது தாக்கதல்

பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான இ.போ.ச பேருந்து சாரதி ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்க இலக்கான நிலையில் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று இரவு 8 மணியளவில் பருத்தித்துறை கிராமக்கோட்டுச் சந்திப்...

ஒவ்வொரு இலங்கையர் தலையிலும் 417,913 ரூபா கடன்

இலங்கையர்கள் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ள கடன்சுமை ஒரே ஆண்டில் 45 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளது என்று கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.2016ஆம் ஆண்டு இறுதியிலேயே இலங்கையர்களின் தலா கடன்சுமை, 417,913 ரூபாவாக அதிகரித்துள்ளது.இது,...

நகைச்சுவை நாடகம் – வசந்த சேனநாயக்க விமர்சனம்

சிறிலங்காவில் இன்று நடந்த அமைச்சரவை மாற்றத்தை நகைச்சுவை நாடகம் என்று வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க விமர்சித்துள்ளார்.அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் அதிபர் செயலகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,“மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப...

செயற்கை மழைக்கு புதிய திணைக்களத்தை உருவாக்குகிறது சிறிலங்கா

சிறிலங்காவின் சக்தி, மின்சக்தி அமைச்சு, புதிதாக செயற்கை மழையை பொழிய வைப்பதற்கான திணைக்களம் ஒன்றை உருவாக்கவுள்ளது. சக்தி, மின்சக்தி பிரதி அமைச்சராக இருந்த அஜித் பெரேராவை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் இந்த...

சிறிலங்கா உள்ளிட்ட 16 நாடுகளுடன் இணைந்து இந்தியா பாரிய கடற்படை கூட்டுப் பயிற்சி

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் வலுவடைந்துள்ள சூழலில், 16 நாடுகளின் கடற்படைகளை இணைத்துக் கொண்டு, இந்தியா பாரிய கடற்படைப் போர்ப் பயிற்சி ஒன்றை நடத்தவுள்ளது. எதிர்வரும் மார்ச் 6ஆம் நாள் ஆரம்பித்து, எட்டு...