Srilanka

இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்காலில் மின் கட்டணப் பட்டியலை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் (படங்கள் )

முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று வழங்கப்பட்ட மின் கட்டணப் பட்டியலை பார்வையிட்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைதுள்ளனர்.சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் இலங்கை மின்சார சபையினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று மின் கட்டணப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.அதில்...

கொழும்பில் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இராணுவ அதிகாரி

கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் தாதியாக பணியாற்றும் யுவதியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அதை வீடியோ எடுத்த குற்றச்சாட்டுக்காக இராணுவ அதிகாரியை நாரஹேன்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.இராணுவத்தினரின் ஒழுக்கம் தொடர்பில் செயற்படும்...

கூட்டு வன்புணர்வு வழக்கில் இராணுவக் கப்டன் கைது!

மருத்துவத் தாதியொருவரை கூட்டு வன்புணர்வு செய்த வழக்கில் இராணுவக் கப்டன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பில் தனியார் மருத்துவமனையொன்றில் பணிபுரியும் மருத்துவத் தாதியொருவரை கொழும்பு இராணுவ மருத்துவமனை மருத்துவர் ஒருவர் காதலிப்பதாக ஏமாற்றி...

துரோகிகளுடன் கூட்டு சேரவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை! சிறீதரன் எம்.பி

தனிப்பெரும்பான்மையுடன் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று உள்ளூராட்சி சபைகளையும் கொண்டுநடத்துவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்தார்.பச்சிலைப்பள்ளி மற்றும் கரைச்சி பிரதேசசபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு சமத்துவம்...

ஏற்றுக்கொள்ள முடியாத வேலையை செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தெரிவு செயய்பபட்டுள்ள தவிசாளர் உப தவிசாளர்களை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் இத் தெரிவை கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வட...

எட்டப்பட்டது முடிவு! தலைவராகிறார் சேனாதிராஜா

வவுனியா நகரசபையின் தலைவராக முதல் இரண்டு வருடங்களுக்கு நாகலிங்கம் சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இன்று தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் நகரசபை மற்றும் பிரதேசசபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி...

நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் சடலமாக மீட்பு

நுவரெலியாவிலுள்ள விருந்தகமொன்றின் அறையிலிருந்து சீன நாட்டு பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 47 வயதுடைய டாய்குயின் என்ற சீன நாட்டுப் பெண்ணே இவ்வாறு...

மலைநாட்டு ரயில் போக்குவரத்துக்கு புதிதாக 12 எஞ்சின்கள்

மலைநாட்டு ரயில் பாதையில் போக்குவரத்தில் ஈடுபடுத்தவென 12 ரயில் எஞ்சின்களை புதிதாக கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.மத்திய மலைநாட்டுக்கான ரயில் ​போக்குவரத்தை மேம்படுத்தவும், தற்போதைய பழைய எஞ்சின்களுக்கு பதிலாக செயற்திறன் கொண்ட...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இது தான்! தெளிவுபடுத்தினார் மாவை

திர்காலத்தில் தென்னிலங்கையில் எவ்வித விளைவுகள் ஏற்பட்டாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்தின் அனுசரணையுடன் பொருத்தமான தீர்மானத்தை எடுக்கும் என்று தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் முல்லைத்தீவு...

எலும்புக் கூடாக மீட்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாய் (படங்கள்)

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவன்எலிய விதுலிபுர பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.நோட்டன்பிரிட்ஜ் பொலிஸாரினால் குறித்த சடலம் இன்றைய தினம் காலை மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு மீட்கப்பட்டவரின்...