கல்வியமைச்சின் அசிரத்தையால் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிப்பு
கல்வியமைச்சின் அசிரத்தையான செயற்பாடொன்றின் காரணமாக சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.2014ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி இலங்கையில் ஆசிரியர் சேவைக்கான புதிய பிரமாணக் குறிப்புகள்...
பெண்களின் பிரதிநிதித்துவ விகிதத்தில் மாற்றம் வேண்டாம்! ரோசி சேனநாயக்க கோரிக்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பெண்கள் பிரநிதித்துவ விகிதாசாரம் தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டாம் என்று ரோசி சேனநாயக்க வலியுறுத்தியுள்ளார்.உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்தும் 25 வீதம் கட்டாயம் இருக்க வேண்டும் எனும்...
20 வருடங்களுக்குப் பின் இலங்கையருக்கு கிடைத்த அதிஷ்டம்! இவரை தெரிந்தால் கூறுங்கள்
சவூதி அரேபியாவில் 20 வருடங்களுக்கு முன்னர் தொழில் புரிந்து வந்த இலங்கையர் ஒருவருக்கு தனது எஜமானால் எதிர்பாராத வகையில் அதிஷ்டம் கிடைத்துள்ளது.சவூதி அரேபியாவில் 20 வருடங்களுக்கு முன் சேவையாற்றிய இடத்தின் உரிமையாளர் குறித்த...
பிரபல ரௌடி வெட்டிக்கொலை: இலங்கை அகதி கைது
இந்தியா - பெரம்பலூரில் பிரபல ரௌடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பெரம்பலூர் திருநகரை சேர்ந்த 34 வயதுடைய ரெளடி பன்னீர்செல்வத்தை மர்ம கும்பல் ஒன்று புதன்கிழமை இரவு...
மஹிந்தவின் அழைப்பை உறுதி செய்த ரணில்! (வீடியோ)
சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடன் உரையாடியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதமர் இந்த தகவலை வெளியிட்டார்.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை...
மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தொழிற்திறன் கண்காட்சி – 2018 (படங்கள்)
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன் தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவால் நடாத்தப்படும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தொழிற்திறன் கண்காட்சி - 2018வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின்...
109 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 109 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்சட்ட மா அதிபரின் பணிப்புரைக்கமைவாக யாழ் ஊர்காவற்துறை மற்றும் பருத்தித்துறை நீதி மன்றங்களினால்...
வவுனியாவில் இராணுவ வாகனத்துடன் வான் மோதி விபத்து: நால்வர் படுகாயம் ! (படங்கள்)
வவுனியா – ஓமந்தை பகுதியில் இராணுவ வாகனத்துடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று இரவு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வவுனியா, இராசேந்திரன்குளம் ஆடைத்தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களை ஏற்றி...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள எச்சரிக்கை
கட்சியின் தீர்மானத்தை மீறி நடப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை களையெடுக்க தான் தயங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால எச்சரிக்கை விடுத்துள்ளார்.உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் சுதந்திரக்...
கறுப்புப் பட்டியலில் இருந்து இலங்கையை மீட்க நடவடிக்கை
ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்புப் பட்டியலில் இருந்து இலங்கையை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அறிவித்துள்ளார்.பணச்சலவை மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை தடுப்பதற்கான போதுமான சட்டங்களை நடைமுறைப்படுத்தாத குற்றச்சாட்டுக்களின் பேரில் ஐரோப்பிய...