Srilanka

இலங்கை செய்திகள்

நீச்சல் தடாகத்தில் விழுந்த வெளிநாட்டுப் பெண் மரணம்

கொஸ்கொடை இந்துருவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில், கசகஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் நேற்றைய தினம் பிற்பகல் 3.30 அளவில் தடாகத்தில் நிராடிக்கொண்டிருந்தார்.தடாகத்தில் இருந்து வெளியே வந்த...

தொடர் பரபரப்பில் கொழும்பு அரசியல் – M.M.Nilamdeen

ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் சிறிய முறுகல். முடிந்தால் நீங்கள் ஆட்சி அமைக்கலாம் என்று ரணில் அதிபரிடம் கறாராக சொல்லி விட்டார்.கொழும்பு அரசியல் தொடர் கொதி நிலையில்தான் உள்ளது..மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ச,...

தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட 19 வயது இளைஞன்

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாவெளி கிராமத்தில் இளைஞர் ஒருவர் கட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், இளைஞனின் சடலத்தை...

எமது ஆதரவு எந்த வகையிலும் யாருக்கும் இல்லை: அநுர திட்டவட்டம்

கூட்டணி ஆட்சியமைக்க தமது கட்சியின் ஆதரவு எந்த வகையிலும் வழங்கப்பட மாட்டாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.தேர்தல்...

நீங்கள் ஏன் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும்? ரணிலிடம் மகிந்த கேட்ட கேள்வி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளிய அர்ஜூன் மகேந்திரன்

பிணை முறி மோசடி விசாரணையில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள அர்ஜூன் மகேந்திரன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க இலங்கைக்கு வரவில்லை என தெரியவருகிறது.சிங்கப்பூரில் தங்கியிருக்கும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன்...

யாழ், சாவகச்சேரி, பருத்துறை உட்பட 5 சபைகளில் காங்கிரஸ் ஆட்சியமைக்க முயற்சி! கஜேந்திரகுமர் அதிரடி அறிவிப்பு

"யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபை ஆகியவற்றுக்கு தெரிவாகியுள்ள வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் எம்முடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர்.அவர்கள் அவ்வாறு முன்வந்தால் அந்தச்...

மஹிந்தவின் கட்சியால் இளம் யுவதிக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாநகர சபை ஒன்றுக்காக இளம் யுவதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அனுராதபுரம் மாநகர சபைக்கு போட்டியிட்ட சசினி காரியவசம் என்ற இளம்...

என் குடும்பத்துடன் விளையாடியவர்களை என்ன செய்கிறேன் பார்…! மிரட்டும் மஹிந்த

கடந்த காலங்களில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக செயற்பட்ட அரசியல்வாதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஜனாதிபதியுடனான இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த எச்சரிக்கை விடுத்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்...

ரணில் தலைமையில் ஐ.தே.க எடுத்த முக்கியமான தீர்மானம் வெளியானது

தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது என ஐக்கிய...