வடமாகாண முதலமைச்சரின் நடவடிக்கையை கண்டித்து தொண்டராசிரியர்கள் போராட்டம்
வடமாகாண முதலமைச்சரின் நடவடிக்கையை கண்டித்து யாழிலுள்ள வடக்கு முதல்வர் அலுவலகம் முன்பாகவும் தொண்டராசிரியர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர் இன்றையதினம் 182 வட மாகாண தொண்டராசிரியர்களிற்கான நிரந்தர நியமனமும் 142 பேருக்கு ஒப்பந்த அடிப்படையிலான...
சக்கோட்டை பகுதியில் சுற்றுலா காட்ச்சிக்கூடம் அமைத்து மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது. (படங்கள் )
பருத்திதுறை சக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்க கொடிக்கு அருகாமையில் இருந்து சூரிய உதயத்தையும் சூரியன் மறைவதையும் இவ் இடத்தில் இருந்து சிறந்த முறையில் பார்க்க கூடிய இடம் என்பதால் உல்லாச பயனிகளின் பயன்...
என்னை ஓரம் கட்டி தமது தேவைகளை மட்டும் நிறைவு செய்யும் நோக்கிலேயே தேர்தலிற்காக கூட்டிணைந்தவர்கள் – வீ.ஆனந்தசங்கரி
என்னை ஓரம் கட்டி தமது தேவைகளை மட்டும் நிறைவு செய்யும் நோக்கிலேயே தேர்தலிற்காக கூட்டிணைந்தவர்கள் தொடர்ந்தும் செயல்படுகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.உள்ளூராட்சித் தேர்தலிற்கு பின்னர் உள்ள நிலவரம்...
யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் முதலாவது சர்வதேச ஆய்வு மாநாடு (வீடியோ )
யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் முதலாவது சர்வதேச ஆய்வு மாநாடும், கண்காட்சியும் எதிர்வரும் 23 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தர் ரட்னம் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.கைதடியில் அமைந்துள்ள சித்த மருத்துவ...
வவுனியா – பண்டாரிகுளத்தில் வீடொன்று தீக்கிரை!
வவுனியா - பண்டாரிகுளம் பகுதியில் இன்று மாலை வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. அதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “ வவுனியா பண்டாரிகுளத்தில் சின்னையா சுப்பையா...
மைத்திரியின் முடிவுகளுக்கு கட்டுப்படத் தயார்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளத் தயார் என அறிவித்துள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இன்று சந்தித்துப்...
நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பவரை பிரதமராக்குங்கள்: ஜனாதிபதிக்கு யோசனை
பிரதமர் பதவி தொடர்பில் தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை நீடித்தவண்ணம் உள்ளது.இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பவரை பிரதமராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளது.ஐக்கிய...
காணாமல் போன தமிழர்களை மஹிந்த தான் திருப்பித்தர முடியும்
இலங்கையில் வடக்கு கிழக்கில் போரின் போது காணாமல் போன தமது உறவுகள் 12,000க்கும் அதிகமானோரை திரும்பித்தர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் தான் முடியும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் கூறுகிறார்கள்.இறுதிப்போரின் போது...
பொதுஜன பெரமுனவின் வெற்றியை மறக்கடிக்க வைக்க முயற்சி?
பொதுஜன பெரமுன கட்சி பெற்றுள்ள வெற்றியை பொதுமக்கள் மத்தியில் மறக்கடிக்க வைப்பதற்கு அரசாங்கம் சதி செய்வதாக டளஸ் அலஹப்பெரும எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.இன்று மாலை பொரளை என்.எம். பெரேரா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற...
எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது கூட்டமைப்பு! எதிர்க்கட்சித் தலைவராகிறார் நிமல்
தேசிய அரசிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதால், பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழக்க வேண்டிய நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது என கொழும்பு...