Srilanka

இலங்கை செய்திகள்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் சென்ற வான் திடீரென தீப்பற்றியது

கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த வான் ஒன்று புஸ்ஸல்லாவ வகுகபிட்டிய பகுதியில் வைத்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் நடந்துள்ளதுடன், வான்...

இலங்கையில் பாரிய எறும்புண்ணி கண்டுபிடிப்பு

இலங்கையில் சுமார் 15 கிலோ கிராம் நிறையுடைய எறும்புண்ணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பமுனுவ, தெலிவெவ பிரதேசத்தை சேர்ந்த விக்ரமசிங்க என்பவரின் வீட்டில் எறும்புண்ணி சிக்கியுள்ளது.மிருகங்கள் அல்லது மனிதர்களினால் எறும்புண்ணிக்கு பாதிப்பு ஏற்படும் என எண்ணி...

வாக்குச் சீட்டில் இதயங்களை வரைந்து வாக்களித்த இலங்கைப் பிரஜைகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பல வாக்குச் சீட்டுக்களில் புள்ளடிக்குப் பதிலாக இதயங்கள் வரையப்பட்டிருந்தன என்று தேர்தர்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.தேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக்...

கொழும்பில் கட்டடம் இடிந்து விழுந்து பாரிய அனர்த்தம்! உரிமையாளர் உட்பட 7 பேர் பலி (Photos)

கொழும்பு - கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் இருவர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.adams group of company என்ற கட்டடத்திலேயே இந்த அனர்த்தம்...

கிளிநொச்சி: வட்டக்கச்சில் இளம் தாய் மர்மமான முறையில் கொலை

கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார்.இன்று மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வடக்கச்சி பத்துவிட்டுத்திட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் நிரோசா (வயது 24) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலைக்கான...

லசந்த கொலைச் சம்பவம்! முன்னாள் பொலிஸ் உயர் அதிகாரி விளக்கமறியலில்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கொலை சம்பவம் தொடர்பான விடயங்களை...

இரு குழுக்களுக்கிடையில் மோதல்: ஒருவர் படுகாயம்

வவுனியா இலுப்பையடியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வவுனியா பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த குழுவினருக்கும் இலுப்பையடியில் சிகையலங்காரம் நடத்துபவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பிலேயே சிகையலக்கார...

சிறுமியை கூட்டுபாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சி! தப்பி ஓடிய சந்தேகநபர்கள்

இராகாலை - அள்கரநோயா தோட்டப் பகுதியில் சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் தெரியவருவதாவது,நேற்று இரவு 18 வயது சிறுமி...

மன்னாரில் சிலைகள் உடைப்பு: மதங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் சதி

மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்படுகின்ற சம்பவங்கள் மாவட்டத்தில் மதங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் சதி நடவடிக்கையாக உள்ளதாகவும், குறித்த சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்...

சிவராத்திரி தினத்தில் லிங்கேஸ்வரர் சிலை திருட்டு!

மஹா சிவராத்திரி   உலகளாவிய ரீதியில் இந்து மக்கள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மன்னாரில் இந்து தெய்வ சிலைகள் உடைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.மன்னார் மாவட்டத்தில் மூன்று இடங்களில் திங்கட்கிழமை(12)...