கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் ஆலய சிவராத்திரி!
சிவராத்திரியை முன்னிட்டு கிழக்கிலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்றிரவு பூஜைகள் இடம்பெற்றுள்ளன.நேற்றிரவு முழுவதும் சிவனை நோக்கி விரதமிருக்கும் அடியார்கள் பலரும் பூஜைகளிலும் கலை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருந்தனர்.ஆலயத்தின் பிரதமகுரு...
திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தில் இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வு!
வரலாற்று புகழ்மிக்க பாடல்பெற்ற ஈஸ்வரங்களில் முதன்மையான திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தில் நேற்று இரவு மஹா சிவராத்திரி பூஜைகள் வெகு சிறப்பாக இடம்பெற்றன. பூஜை வழிபாடுகளுடன் கலை நிகழ்வுகளும் வெகு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது....
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை!
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார்.இன்று(14) மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் வடக்கச்சி பத்து விட்டுத்திட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் நிரோசா வயது 24 என்பவரே...
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் விபத்து!
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் பற்றி அறியவருவதாவதுமன்னார் திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு சென்று விட்டு வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த வேன் ஒன்று...
திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!
மட்டக்களப்பு – திருகோணமலை வீதி சீனன்குடா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இப்பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இன்று (புதன்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளைச்...
யாழ் மாநகரசபை மேயர் ”இம்மானுவேல் ஆர்னோல்ட்”; கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர்களிற்கிடையில் தெரிவு!
இன்றைய தினம் காலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டமானது யாழ் மாட்டின் ரோட்டில் உள்ள தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.மேற்படி கூட்டத்தில் தமிழ் அரசு கட்சி, புளொட், ரெலோ, ஆகிய...
நல்லூர் சிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடு!
அருள்மிகு நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் நுற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.படங்கள்: ஐ.சிவசாந்தன்
அறையை உடைத்து கேரளக் கஞ்சாவைத் திருடிய குற்றவாளிகள் மூவருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை
கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற சான்றுப்பொருள்கள் அறையை உடைத்து கேரளக் கஞ்சாவைத் திருடிய குற்றவாளிகள் மூவருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்பளித்தது.அத்துடன், குற்றவாளிகள் மூவரும்...
வடக்கு உள்ளுராட்சி சபைகளில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்க தயார்! ஈ.பி.டி.பி அறிவிப்பு!
உள்ளுராட்சி மன்றங்களில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுள்ள கட்சி எதுவாக இருப்பினும் அவர்களுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் எதிர்காலத்தில் அவர்களின் மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களுக்கும் ஆதரவளிக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) தீர்மானித்துள்ளதாக...
மீண்டும் கைவிரித்த மைத்திரி! அடுத்த 48 மணி நேரத்திற்குள் ரணில் எடுக்கப் போகும் அதிரடி முடிவு?
ஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதால், அக்கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கட்சி சகாக்களே கூட்டாக வலியுறுத்தியுள்ளதால் ரணிலுக்குப் பெரும் நெருக்கடி...