சிவராத்திரி தினத்தில் மக்களுடன் இணைந்து பொங்கல் பொங்கி பூஜை வழிபாடு செய்த இராணுவம்!
இன்று அனுஷ்டிக்கப்படும் இந்துக்களின் விசேட தினமான சிவராத்திரியை முன்னிட்டு வன்னி படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினரால் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட பொங்கல் இடம்பெற்று பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது வன்னிப் படைத்...
நந்திக் கடலில் மோதல்!
முல்லைத்தீவு - நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத வலையை பயன்படுத்திய நபர்களுக்கும், மீனவர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.குறித்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நந்திக்கடல் வாவியில் தொடர்ச்சியாக சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடித்தொழில் மேற்கொள்ளப்பட்டு வரும்...
இலங்கை தேர்தலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! பிரித்தானியாவுக்கு தப்பியோடும் முன்னாள் ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவசரமாக பிரித்தானியா நோக்கி பயணமாகியுள்ளார்.கடந்த வாரம் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் தனது அதிகாரமிக்க அத்தனகல்ல பிரதேசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார்.இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும்...
காதலர் தினத்தில் இலங்கையில் மலர்ந்துள்ள ஆபத்தான மலர்கள்!
உலகளாவிய ரீதியில் நாளையதினம் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.பெப்ரவரி மாதத்தில் வெலன்டைன் எனப்படும் மலர்கள் மலரும் காலமாகும்.இந்த மலர் கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சியாக காணப்பட்டாலும் புற்றுநோயயை ஏற்படுத்தும் ஆபத்தான மலர் என உலக சுகாதார...
யாருக்கும் அடி பணியமாட்டோம்! ரணிலை நீக்க முடியாது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து எமது கட்சியின் தலைவரை நாங்கள் நீக்கமாட்டோம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.உள்ளாட்சி தேர்தல் ஏற்படுத்தியுள்ள அரசியல் திருப்புமுனையால் கொழும்பில்...
தேர்தல் அன்று தாக்குதல் நடத்திய நபர் கைது
விசுவமடு, மாணிக்கபுர பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.உள்ளூராட்சி சபை தேர்தல் தினத்தில் விசுவமடு பகுதியில் கட்சிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்தது....
ஐ.தே.க உடன் கூட்டமைப்பு கைகோர்த்துக்கொண்டதா? சுமந்திரன் கூறிய தகவல்
ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து ஆட்சியமைக்கவுள்ளதாக வெளியான தகவலில் எவ்வித உண்மையும் கிடையாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது தொடர்பில்...
ஈகைப் பேரொளி முருகதாசன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு (படங்கள்)
ஈகைப் பேரொளி முருகதாசன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று திங்கட்கிழமை 12/02/2018 நடை பெற்றுள்ளது ,
ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த...
அரசியல் பேசுவதில்லை அபிவிருத்தியை மட்டும் முன்னேற்றுவொம்
பிரதேசங்களின் அபிவிருத்தியை மையமாக வைத்து தனிமனித விருப்பு வெறுப்புக்களை களைந்துநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் தொகுதிகளில் தமிழ் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகள் அடிப்படையில் ஆட்சியை நிர்வகிக்கும் முடிவிற்கு தமிழ் கட்சிகளின் உயர் மட்ட...
மஹிந்தவுக்கும் எதிர்க்கட்சித் தலைவரானார் சம்பந்தன்……எப்படித் தெரியுமா?
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான முழுமையான தேர்தல் முடிவுகள் தற்போது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளமை யாவரும் அறிந்த விடயமே.இந்த...