இலங்கையில் இன்று முதல் அதிகரிக்கும் உணவு பொருட்களின் விலைகள்!
சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பகல் உணவு பொதியொன்றில் விலையை 20 ரூபாவாலும், ஒரு தேநீரின் விலையை 5 ரூபாவாலும்...
இலங்கையின் வடக்கில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…உருவாகும் புதிய தாழமுக்கம்
இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய தாழமுக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (23) உருவாகும் தாழமுக்கம் நிலை மேற்கு மற்றும்...
யாழில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த 6 வயது சிறுமி
யாழ்.தாளையடிப் பகுதியில் காச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் செம்பியன்பற்று தாளையடியைச் சேர்ந்த பாஸ்கரலிங்கம் சுலோஜனா என்னும் 6 வயதான சிறுமியே...
உழவு இயந்திர கலப்பையில் சிக்குண்டு 5 வயது சிறுவன் பரிதாபமாக பலி!
வவுனியா - ஓமந்தை, பாலமோட்டை பகுதியில், உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 5 வயது சிறுவன் ஒருவன் இன்று உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த கந்தலதன் கனிஸன் என்ற 5 வயதுச் சிறுவனே இவ்வாறு...
கொரோனாவால் யாழ்.மானிப்பாயின் பிரபல வர்த்தகர் மரணம்!
கொரோனா தொற்றால் யாழ்.மானிப்பாயைச் சேர்ந்த சுந்தர்சன் இலத்திரனியல் நிறுவனத்தின் ஸ்தாபகரும், பிரபல வர்த்தகருமான சு.சிவகுமாரன் மரணமடைந்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (21) யாழில் காலமானார்.
இவர் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத் தர்மகர்த்தாசபையின் பொருளாளராகப் பெரும் பணிகள்...
பிரித்தானியாவில் பிஞ்சு குழந்தைகள் உட்பட உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம்; இனியாவது இந்த தவறை விடாது இருப்போம்
பிரித்தானியாவின் லண்டன் பெக்ஸ்லி ஹீதில் உள்ள குடியிருப்பில் இலங்கை திருகோண்மலையை சேர்ந்த தாய், மகள் மற்றும் இரு பிஞ்சுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தினை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குறித்த தீ விபத்திற்கு...
யாழில் திடீர் மரணமடைந்த உப அதிபரின் மரண சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கு சிக்கல்
யாழில் அண்மையில் திடீர் மரணமடைந்த தென்மராட்சி மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் உப அதிபரின் பிள்ளைகள் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தென்மராட்சி சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி வீரசிங்கம்...
லண்டனில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம்: அடுத்தடுத்து வெளிவரும் தகவல்
லண்டனில் தீ விபத்தில் சிக்கி இலங்கையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயர்த்தை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவம் குறித்து பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய தலைநகரான லண்டனின்...
யாழ். மாநகர சபைக்கு மாப்பாண முதலியாரின் நினைவாக செங்கோல் வழங்கி வைப்பு!
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு செங்கோல் இன்று(19) கையளிக்கப்பட்டது.
அண்மையில் குகபாதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது...
உனக்காகத் துடிப்பவள் அம்மா….. யாழில் உயிரிழந்த தந்தையின் உருகவைக்கும் கடிதம்!
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன முதியவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனைக்கோட்டை உயரப்புலம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்தே குறித்த நபர்...









