மீண்டது மயிலிட்டி துறைமுகம்
மீண்டது மயிலிட்டி துறைமுகம்
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 27 வருடங்களின் பின்னர் மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனைச் சூழ்ந்திருக்கும் 54 ஏக்கர் கரையோர பகுதி நேற்று மீள்குடியேற்றத்துக்காக மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிலையில் 27...
சிறுநீரக நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு…!
சிறுநீரக நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு…!
சிறுநீரக நோயாளிகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மாதாந்தக் கொடுப்பனவுத் தொகை ரூபா 3000...
“சகிப்புத்தன்மைக்கான நோபல் பரிசை இலங்கை இராணுவத்திற்கே வழங்கவேண்டும்” : முன்னாள் இராணுவத்தளபதி
“சகிப்புத்தன்மைக்கான நோபல் பரிசை இலங்கை இராணுவத்திற்கே வழங்கவேண்டும்” : முன்னாள் இராணுவத்தளபதி
(ஆர்.யசி)
இந்த நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றிய எம்மையும் எமது இராணுவ வீரர்களுக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவமதிக்கின்றனர். சகிப்புத்தன்மைக்கான நோபல் பரிசு...
இயற்கை காடுகளை மையப்படுத்தி சீனாவுடன் மற்றுமொரு புதிய ஒப்பந்தம்
இயற்கை காடுகளை மையப்படுத்தி சீனாவுடன் மற்றுமொரு புதிய ஒப்பந்தம்
(லியோ நிரோஷ தர்ஷன்)
வன வள பாதுகாப்பு மற்றும் பரிமாற்றம் மேற்கொள்ளும் வகையில் சீனாவுடன் புதிய ஒப்பந்தத்தை கைச்சாத்திட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஊடாக...
‘அடித்து கொன்று விடுவேன்’ : தகாத வார்த்தைகளால் திட்டி ஊடகவியலாளரை தாக்க முயற்சித்த அமைச்சர்
'அடித்து கொன்று விடுவேன்' : தகாத வார்த்தைகளால் திட்டி ஊடகவியலாளரை தாக்க முயற்சித்த அமைச்சர்
'பொய்யான தகவல்களை பரப்பினால் தூக்கி அடித்து கொன்று விடுவேன்" என சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர்...
இன்னும் சில காலங்களில் யாழ் மக்கள் எதிர்நோக்க போகும் அவலம்
இன்னும் சில காலங்களில் யாழ் மக்கள் எதிர்நோக்க போகும் அவலம்
பூமி வெப்பமடைவது அதிகரித்து வருவதன் காரணமாக இன்னும் 50 வருடங்களில் யாழ் குடாநாடு பாதி பாலைவன பிரதேசமாக மாறிவிடலாம் என அமைச்சர் பாட்டலி...
ரயில் பாய்ந்து பல்கலைக்கழக மாணவி தற்கொலை !
ரயில் பாய்ந்து பல்கலைக்கழக மாணவி தற்கொலை !
பொடி மெனிக்கே ரயில் பாய்ந்து பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.பேராதனை பகுதியில்...
வவுனியாவில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் ஊர்வலத்தை புறக்கணித்த மக்கள் பிரதிநிதிகள்
வவுனியாவில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் ஊர்வலத்தை புறக்கணித்த மக்கள் பிரதிநிதிகள்
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன என நீதி கோரி வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் 100 ஆவது நாள் ஊர்வலத்தை...
அமெரிக்க கொடிகளை ஏந்தி போராடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் : 100 ஆவது நாளில் ஊர்வலம்
அமெரிக்க கொடிகளை ஏந்தி போராடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் : 100 ஆவது நாளில் ஊர்வலம்
நாம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடுகின்றோம் என கோரி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்...
நல்லாட்சியிடம் விமல் கோரிக்கை.!
நல்லாட்சியிடம் விமல் கோரிக்கை.!
(ஆர்.யசி)
அனர்த்தத்தில் பாதிக்கப்பட தென்னிலங்கை மக்களின் நிலைமைகளை கருத்தில் கொள்ளாது அரசாங்கம் வேடிக்கை பார்க்கின்றது. கடந்தகால சம்பவங்களில் மக்களை கைவிட்டதை போல இந்த பிரச்சினைகளிலும் கைவிட்டுவிட வேண்டாம் என தேசிய சுதந்திர...