Srilanka

இலங்கை செய்திகள்

ஞானசார தேரரின் இனவாத செயற்பாடு குறித்து பாராளுமன்றில் எம்.பிக்கள் கருத்து

ஞானசார தேரரின் இனவாத செயற்பாடு குறித்து பாராளுமன்றில் எம்.பிக்கள் கருத்து இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சி செய்யும் எவராக இருந்தாலும் அவர்களை தராதரம் பாராது கைது செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அரசாங்கம் பணிப்புரை வழங்கியுள்ளதாக சபை...

மூலோபாய நகரமாக மாற்றமடையவுள்ள யாழ்ப்பாணம்!

மூலோபாய நகரமாக மாற்றமடையவுள்ள யாழ்ப்பாணம்! எதிர்கால நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தை மூலோபாய நகரமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அதற்காக திட்டம் ஒன்றை தயாரித்து இந்த வருடத்தில் செயற்படுத்தவுள்ளதாக மாநகர சபை...

மருத்­து­வர்­க­ளின் தவறான சிகிச்சை பற்றி 100 முறைப்பாடுகள்!!

மருத்­து­வர்­க­ளின் தவறான சிகிச்சை பற்றி முறைப்பாடுகள்!! மருத்­து­வர்­க­ளின் தவ­றான சிகிச்சை தொடர்­பில் கடந்த ஆண்­டில் மட்­டும் 100 முறைப்­பா­டு­கள் கிடைக்­கப் பெற்­றுள்­ளன என்று இலங்கை மருத்­து­வச் சபை தெரி­விக்­கி­றது. கடந்த பல வரு­டங்­க­ளில் இது­ போன்ற...

புங்குடுதீவு வித்தியா படுகொலை : வழக்கை விசாரிக்க ட்ரயலட்பார் முறை

புங்குடுதீவு வித்தியா படுகொலை : வழக்கை விசாரிக்க ட்ரயலட்பார் முறை புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கான விஷேட ட்ரயலட்பார் நீதிமன்ற தீர்ப்பாய முறைக்கு மூன்று நீதிபதிகளை இன்றைய தினம் பிரதம நீதியரசர்...

ருஹூனு பல்கலைக்கழகத்தில் : பீடங்கள் கால வரையறையின்றி மூடல்

ருஹூனு பல்கலைக்கழகத்தில் : பீடங்கள் கால வரையறையின்றி மூடல் ருஹூனு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் இன்று முதல் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு மாணவ குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலே இதற்கான...

மஹிந்தவிற்கு எதிரான வழக்கு 26 ஆம் திகதி விசாரணை..!

மஹிந்தவிற்கு எதிரான வழக்கு 26 ஆம் திகதி விசாரணை..! முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் நடவடிக்கைகளுக்காக...

ஹிக்கடுவ பிரதேச செயலகத்துக்கு அருகில் துப்பாக்கி சூடு : இருவர் பலி

ஹிக்கடுவ பிரதேச செயலகத்துக்கு அருகில்  துப்பாக்கி சூடு : இருவர் பலி ஹிக்கடுவ பிரதேச செயலகத்துக்கு அருகில் உள்ள அச்சகம் ஒன்றினுள் நுழைந்த மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில்...

குறைந்த விலையில் மீள் நிரப்பு அட்டைகளை விநியோகித்த இருவர் கைது : ஹெரோயின் பக்கட்டும் மீட்பு

குறைந்த விலையில் மீள் நிரப்பு அட்டைகளை விநியோகித்த இருவர் கைது : ஹெரோயின் பக்கட்டும் மீட்பு எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்பல்வெல நகரில் குறைந்த விலைக்கு கையடக்க தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகளை விநியோகித்த...

சாரதிகள் 75 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை !

சாரதிகள் 75 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ! மாத்தளை நகரில் போக்குவரத்துக்கு பொருத்தமற்றதென அடையாளங்காணப்பட்ட 75 வாகனங்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். மாத்தளை பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே...

காபைட் தாங்கியொன்று வெடித்ததில் நபரொருவர் பலி!

காபைட் தாங்கியொன்று வெடித்ததில் நபரொருவர் பலி! வெயாங்கொட - குரிகொடுவ பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றில் காபைட் தாங்கியொன்று வெடித்து சிதறியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை தொழிற்சாலையிலிருந்த காபைட் தாங்கி ஒன்று வெடித்ததில் படுகாயமடைந்த நபர்,...