Srilanka

இலங்கை செய்திகள்

ஊர்காவற்றுறைப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தினில் 16வயது மாணவன் உயிரிழப்பு.

ஊர்காவற்றுறைப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தினில் 16வயது மாணவன் உயிரிழப்பு. யாழ் ஊற்காவற்துறை பகுதியில் தனியார் பேருந்துடன்  விபத்துக்குள்ளாகி16 வயது  பாடசாலை மாணவன் உயிரழந்தார்.இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விபத்துக்குள்ளான பஸ்மீது கல் வீசி தாக்குதலை...

பனங்காட்டில் புத்தி கூர்மை எனுமர இராணுவத்தினரின் கண்காட்சி வீரசிங்க மண்டபத்தில் ஆரம்பம்…

பனங்காட்டில் புத்தி கூர்மை எனுமர இராணுவத்தினரின் கண்காட்சி வீரசிங்க மண்டபத்தில் ஆரம்பம்... பனங்காட்டில் புத்திகூர்மை எனும் இராணுவத்தின் கண்டுபிடிப்புகள் அடங்கிய கண்காட்சி இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமாகியது யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேயர்...

யாழ் மாவட்டத்தில் நாளை கடையடைப்புக்கு வேண்டுகோள்

யாழ் மாவட்டத்தில் நாளை கடையடைப்புக்கு வேண்டுகோள் பாடசாலை மாணவி வித்தியா சிவலோகநாதனின் வழக்கில் விரைவான நீதி கோரியும் வேண்டுமென்றே காலதாமதம் காட்டப்படுகின்றது. படுகொலை வழக்கை விரைவுபடுத்தி நீதி வழங்கக் கோரியும் . நாளை காலை 9:00...

ஊர்காவற்துறையில் ஒரு தொகுதி சட்டவிரோத தங்கூசி வலை கைப்பற்றப்பட்டது…

ஊர்காவற்துறையில் ஒரு தொகுதி சட்டவிரோத தங்கூசி வலை கைப்பற்றப்பட்டது... ஊர்காவற்துறை பருத்தியடைப்பு பகுதியில் யாழ் மாவட்ட கடற்தொழில் நீரியள் வள திணைக்கள அதிகாரிகளினால் அநாதரவான நிலையில் காணப்பட்ட  7 தொகுதிக்கும் மேற்பட்ட தங்கூசிவலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது..இன்று...

யாழ் பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி நடைபெறுகின்றது…

யாழ் பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி நடைபெறுகின்றது... வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும் மேற்குறித்த இரு விடயங்களுக்கும் அரசு...

பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை வழக்கு சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…

பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை வழக்கு சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்... 2016 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் யாழ் நகரில் ரோந்தில் ஈடுபட்ட பொலீசாரின் சூட்டுக்கு இலக்காகி விபத்திற்குள்ளாகி இரண்டு பல்கலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தினர்..அதற்கான...

யாழ் பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ் பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம் வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும் மேற்குறித்த இரு விடயங்களுக்கும் அரசு 30 நாட்களுக்குள்...

வடமாகாண சபையின் மே 18 நினைவேந்தல்நிகழ்வில் மக்கள் கலந்து கொள்ள இலவச பஸ்சேவை…ஏற்பாட்டுகுழு…

வடமாகாண சபையின் மே 18 நினைவேந்தல்நிகழ்வில் மக்கள் கலந்து கொள்ள இலவச பஸ்சேவை...ஏற்பாட்டுகுழு... வடமாகாணசபையின் ஏற்பாட்டில் 2015,2016ம் ஆண்டுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது. அந்த வகையில் இம்முறையும் 2017.மே.18ல் காலை 9.30 மணிக்கு அஞ்சலி...

கொழும்பு ரயில் புளியங்குளத்தில் விபத்து..இருவர் உயிரிழப்பு…

கொழும்பு ரயில் புளியங்குளத்தில் விபத்து..இருவர் உயிரிழப்பு... கொழும்பிலிருந்து யாழ்நோக்கி வந்துகொண்டிருந்த யாழ்தேவி ரயில் புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் செல்லும் வீதியின் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையை கடக்க முயன்ற மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரம் ரயிலுடன் மோதியதில்...

அமெரிக்க தூதுவர் அடங்கிய குழுவினர் யாழ் வணிகர் சங்கத்தினருடன் சந்திப்பு….

அமெரிக்க தூதுவர் அடங்கிய குழுவினர் யாழ் வணிகர் சங்கத்தினருடன் சந்திப்பு.... மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும்; இடையே சுமூகமான உறவு ஏற்படுத்தப்படாமல் இருப்பது வடக்கின் தொழில்துறை விருத்திக்கு பாரிய தடையினை ஏற்படுத்தியுள்ளது என யாழ்...