Srilanka

இலங்கை செய்திகள்

உயர்தரத்தில் இந்த பெறுபேறு இருந்தாலே வைத்தியராகலாமா?

உயர்தரத்தில் இந்த பெறுபேறு இருந்தாலே வைத்தியராகலாமா? உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் 2 சீ மற்றும் ஒரு எஸ் என்ற குறைந்தப்பட்ச பெறுபேறுகள் இருந்தால் இலங்கையில் வைத்தியர் ஆகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவ சபையில் வைத்தியராக...

பலத்த பாதுகாப்புடன் யாழில் வந்திறங்கியபிரதமர்

பலத்த பாதுகாப்புடன் யாழில் வந்திறங்கியபிரதமர் பலமான இலங்கையை கட்டியெழுப்புதல் என்னும் தலைப்பில் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தேவைகள் மற்றும் புதிய அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ். மாவட்டத்திற்கு பலத்த...

யாழில் பதற்றம் : பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

யாழில் பதற்றம் : பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வாகனம் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பளை பொலிஸ் பிரிவுக்கு...

பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளும் போது மாணவர்களுக்கு அநீதியா? உடன் முறைப்பாடு செய்யுங்கள்!தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளும் போது மாணவர்களுக்கு அநீதியா? உடன் முறைப்பாடு செய்யுங்கள்!தொலைபேசி இலக்கம் அறிமுகம் உயர்தரத்தில் கல்வி கற்பதற்காக மாணவர்கள் வேறு பாடசாலைகளில் இணைத்துக் கொள்ள நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்போது அவர்களுக்கு வழங்கப்படும் புள்ளிகள்...

யாழ். நுணாவில் சந்தியில் நான்கு வாகனங்கள் மோதி பெரும் விபத்து

யாழ். நுணாவில் சந்தியில் நான்கு வாகனங்கள் மோதி பெரும் விபத்து நுணாவில் சந்தியில் நேற்று பிற்பகல் 3.05 மணியளவில் யாழிலிருந்து கொடிகாமம் பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு அருகில்...

ஒன்றா இரண்டா, ஒன்பது பேரை கொடுத்து விட்டேனே….முள்ளிவாய்க்காலில் கதறி அழும் தாய்மார்!!

ஒன்றா இரண்டா, ஒன்பது பேரை கொடுத்து விட்டேனே….முள்ளிவாய்க்காலில் கதறி அழும் தாய்மார்!! “என்ர ஐயா.. என்னை விட்டு சென்று விட்டாயே…” முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளை இழந்து நிற்கும் உறவினர்களின் ஆதங்கம் இது. முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட...

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

வெள்ளவத்தையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் காயமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு.!

வெள்ளவத்தையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் காயமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு.! வெள்ளவத்தை – சாவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள 5 மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்ததில் இதுவரையில் 21 பேர்...

வவுனியா திரையரங்கில் கல்லூரி மாணவிகள்!!

வவுனியா திரையரங்கில் கல்லூரி மாணவிகள்!! வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் பாடசாலை அதிபர், ஆசிரியர்களுடன் இணைந்து திரையரங்கில் பாகுபலி- 2 படம் பார்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாலை 2.30 மணிக்கு பாடசாலை சீருடையுடன் மாணவிகளை...

முள்ளிவாய்க்கால் நிகழ்வில் குழப்பம்! ஊடகவியலாளரறை தாக்கிய சக ஊடகவியலாளர்

முள்ளிவாய்க்கால் நிகழ்வில் குழப்பம்! ஊடகவியலாளரறை தாக்கிய சக ஊடகவியலாளர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களில் நிகழ்வுகளில் குழப்பம் விளைவிக்க முயன்ற ஊடகவியலாளர் மற்றொரு ஊடகவியலாளரால் தாக்கப்பட்டார். இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் இடம்பெற்ற போது நினைவுப் பேருரை எதிர்கட்சித்...