நாளைய தினம் தனியார் பேருந்து போக்குவரத்துக்கள் யாவும் நிறுத்தம்…
நாளைய தினம் தனியார் பேருந்து போக்குவரத்துக்கள் யாவும் நிறுத்தம்…
மக்களின் கடையடைப்புப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கும் முகமாக, நாளை வியாழக்கிழமை தனியார் பேருந்துச் சேவைகள் இடம்பெறாது என்று, வடக்கு மாகாண தனியார் பேருந்து...
வீதியோரக் கடை வைத்திருப்போருக்கு ஆப்பு வைக்கும்அரசாங்கம்!!
வீதியோரக் கடை வைத்திருப்போருக்கு ஆப்பு வைக்கும்அரசாங்கம்!!
கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் நாளுக்கு நாள் வாகன விபத்துக்கள் அதிகமாகிவருகின்றன. அதற்கு ஒரு காரணமமாகவிருக்கின்ற வீதியோர அங்காடிக்கடைகளை அகற்றுமாறு கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர்...
தந்தை செல்வாவின் 40 வது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு..
தந்தை செல்வாவின் 40 வது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு..
தந்தை செல்வாவின் 40 வது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது...தந்தை செல்வாவின் நினைவு தூபிக்கு மலர்...
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!!
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!!
வடமாகாண கல்வித் திணைக்களத்தால் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சைகளை நடாத்தி புள்ளிகளை பகுப்பாய்வு...
வவுனியா ஜோசப் முகாமில் இந்த ஆண்டும் மோசமான சித்திரவதைகள் சட்டத்தரணி டொமினிக்…..
வவுனியா ஜோசப் முகாமில் இந்த ஆண்டும் மோசமான சித்திரவதைகள் சட்டத்தரணி டொமினிக்.....
வவுனியா ஜோசப் முகாம் என அழைக்கப்படும் வன்னி கூட்டுப் படைத் தலையகத்தில் இந்த ஆண்டும் மோசமான சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக, கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா...
கடுகதி புகையிரதத்தில் மோதி 22 வயது இளைஞன் பலி..
கடுகதி புகையிரதத்தில் மோதி 22 வயது இளைஞன் பலி..
கொழும்பில் இருந்து புறப்பட்ட கடுகதி புகையிரதத்தில் மோதி 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
அரியாலையூர் செல்வி மிஷhந்தி செல்வராசாவின் காகிதங்கள் பேசுதடி கவிதை நூல் வெளியீட்டு விழா
அரியாலையூர் செல்வி மிஷhந்தி செல்வராசாவின் காகிதங்கள் பேசுதடி கவிதை நூல் வெளியீட்டு விழா
அரியாலையூர் செல்வி மிஷhந்தி செல்வராசாவின் 'காகிதங்கள் பேசுதடி' கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மாலை 3.00 மணிக்கு...
மக்களின் உரிமைப்போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குவோம் – அமைச்சர் டெனிஸ்வரன்…
மக்களின் உரிமைப்போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குவோம் - அமைச்சர் டெனிஸ்வரன்...
எதிர்வரும் 27 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு தமது பூரண ஆதரவு வழங்குவதோடு சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும்...
வடக்கில் மூன்று வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது..
வடக்கில் மூன்று வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது..
இன்று வட மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தர்மபுரம், கொடிகாமம், மூங்கிலாறு ஆகிய மூன்று பிரதேச வைத்தியசாலைகளிற்குமான அவசர இலக்க பயன் பாட்டிற்காக...
மீதோட்டமுல்ல குப்பை மேட்டு சரிவில் உயிரிழத்தவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி.
மீதோட்ட முல்ல குப்பை மேட்டு சரிவின் போது உயிரிழந்த 30 ற்கும் மேற்பட்ட உறவுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைகழகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில்...