Srilanka

இலங்கை செய்திகள்

வடக்கு முதலமைச்சரை சந்திக்கிறார் துருக்கி நாட்டுதூதுவர்…

வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரனுக்கும் இலங்கைக்கான துருக்கி நாட்டு தூதுவர் துங்கா ஒஸ்காவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது...யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள வடக்கு முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது..

வடக்கு ஆளுநரை சந்திக்கிறார் துருக்கி நாட்டு தூதுவர்….

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயுக்கும் இலங்கைக்கான துருக்கி நாட்டு தூதுவர் இடையில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது....யாழ் கண்டி வீதியில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநரின் செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்று வருகின்றது....

யாழ் பலாலி விமான நிலையத்தினைச் சூழவுள்ள பகுதியை விடுவிப்பது தொடர்பில் முடிவில்லை எம் பி சுமந்திரன்…

பலாலி விமான நிலையத்தினைச் சூழவுள்ள பகுதிகளை விடுவிப்பது குறித்து முடிவுகள் எட்டப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் வலி.வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்...

கோப்பாயில் கசிப்பு உற்பத்தி செய்த கணவன் மனைவி கைது….

கோப்பாய் கட்டைப்பிராய் இருபாலை பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்த கணவன் மனைவியர் 25 லீற்றர் கசிப்புடன்..நேற்றிரவு கோப்பாய் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்...கசிப்பினை உற்பத்தி செய்து முச்சக்கரவண்டியில் கசிப்பினை முல்லைத்தீவு பகுதியில் விற்பனை செய்து...

மட்டுவிலில் டிப்பர் வாகனம் விபத்து……

மட்டுவில் பகுதியில் மண் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் வாகனம் அருகில் இருந்த கடை ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி மயிரிழையில் உயிர் தப்பினார். இச் சம்பவம் இன்று காலை 6:15 மணியளவில் புத்தூர் வீதி...

காணி தொடர்பாக ஆராயும் கூட்டம் ஆரம்பமாகி நடைபெறுகின்றது…

கடந்தவாரம் பாதுகாப்பு செயலருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் வடக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியே இராணுவத்தினருடன் சந்தித்து விடுவிக்கப்பட வேண்டிய  காணிகள் தொடர்பாக ஆராய்வதாக எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கிணங்க கிளிநொச்சி முல்லைத்தீவு...

கடற்­பா­றை­யில் நின்று செல்பி எடுத்த மாண­வியை காவு­கொண்­டது கட­லலை : பிறந்த நாளன்று அவ­லம்

மாத்­த­றை­யில் 11 வயது மாண­வி­யொ­ரு­வர் கட­லில் மூழ்கி உயி­ரி­ழந்­தார்.சக மாண­வி­க­ளு­டன் கடற்­க­ரைப் பாறை­யில் நின்று செல்பி எடுத்­துக்­கொண்­டி­ருந்­த­போது கட­லலை வீசி­ய­தால் நீரில் இழுக்­கப்­பட்டு மூழ்கி உயி­ரி­ழந்­தார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். அவ­ரது பிறந்த தினத்தில்­தான்...

காணி தொடர்பாக ஆராயும் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

காணி கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.கடந்தவாரம் பாதுகாப்பு செயலருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் வடக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியே இராணுவத்தினருடன் சந்தித்து விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பாக ஆராய்வதாக...

வடமராச்சியில் கோழி திருடியவர் மாட்டினார்….

தொண்டமனாறு வல்லை வீதியில் உள்ள வீடு ஒன்றிற்கு நுழைந்து பெண் ஒருவர் வளர்த்து வரும் கோழிகளை பிடிக்க முற்பட்ட நபர், ஊர்ப்பொதுமக்களை கண்டதும் மோட்டார் சைக்கிளினை வீதியில் கைவிட்டு தப்பி சென்றுள்ளார். சம்பவம் நேற்று...

ரயில் மோதி ஒருவர் பலி

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பயணித்த மோட்டர் சைக்கிள் ரயிலுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி வவுனியா, கொக்குவெளி பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பயணித்த மோட்டர் சைக்கிள் ரயிலுடன் மோதியதில் ஒருவர்...