உங்கள் சொந்தங்களின் மரணஅறிவித்தலை
உங்கள் சொந்தங்களின் மரணஅறிவித்தலை யாழ்தீபம் இணையத்தளத்தில் பதிவேற்றுவதற்கு
500/= மட்டுமே தொடர்புகளுக்கு
0772111175
[email protected]
www.yarldeepam.com
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..
பொத்துவிலைச் சேர்ந்த தாயொருவரே இன்று காலை சத்திர சிகிச்சை மூலம் குறித்த நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எம்.எஸ்.இப்ராலெப்பை தெரிவித்தார்.
மட்டக்களப்பு...
உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் அடுத்தடுத்து முறிந்து விழுந்தன தொலைத்தொடர்பு கம்பங்கள்!!!
உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் அடுத்தடுத்து முறிந்து விழுந்தன தொலைத்தொடர்பு கம்பங்கள்!!!
யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள மூன்று தொலைத்தொடர்பு கம்பங்கள் அடுத்தடுத்து முறிந்து விழுந்துள்ளன.
இன்று பிற்பகல்...
முல்லைத்தீவில் வாள்வெட்டு!நால்வர் படுகாயம்!!
முல்லைத்தீவில் வாள்வெட்டு!நால்வர் படுகாயம்!!
முல்லைத்தீவில் வாள் வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் மீது மீண்டும் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நால்வரும்...
ஏ9 பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!
ஏ9 பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட முழுகதவடைப்பு போராட்டத்தினால் கிளிநொச்சியும் முழுமையாக முடங்கியதோடு வெறிச்சோடி காணப்பட்டது.
கிளிநொச்சியில் இன்று பாடசாலைகள், வியாபார நிலையங்கள்,...
மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயம்
மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயம்
வவுனியா வேப்பங்குளத்தில் இன்று(27) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வவுனியாவிலிருந்து நெளுக்குளம் நோக்கி பயணித்த துவிச்சக்கரவண்டி மீது வேப்பங்குளம் 7ம் ஒழுங்கைக்கு அருகே அதே பாதையில்...
முடங்கியது யாழ் நகர். அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸதம்பிதம்…
முடங்கியது யாழ் நகர். அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸதம்பிதம்...
காணாமல் போனோரினால் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் அத்தியாவசிய சேவைகளான உணவகங்கள்...
அனைத்து பாடசாலை அதிபர் , ஆசிரியர்களுக்கான விசேட அறிவித்தல்!!
அனைத்து பாடசாலை அதிபர் , ஆசிரியர்களுக்கான விசேட அறிவித்தல்!!
முதலாம் தவணை விடுமுறை முடிந்து இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக தமிழ் சிங்கள பாடசாலைகள் திறக்கப்பட்ட நிலையில் இதன்போது பாடசாலை அதிபர்கள் பின்னபற்ற வேண்டிய...
வாழை இலைக்குபெரும் தட்டுப்பாடு..
பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் தடை!!வாழை இலைக்குபெரும் தட்டுப்பாடு..
தென்மராட்சி பிரதேசத்தில் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லும் வாழை இலைக்குபெரும் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்கள் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் உணவகங்கள்...
இலங்கை விமான சேவையின் நேர அட்டவணையில் மாற்றம்
இலங்கை விமான சேவையின் நேர அட்டவணையில் மாற்றம்
இலங்கை விமான சேவைக்கான நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில், மேற்கொள்ளப்படும் விமான வெள்ளோட்டம் காரணமாக இந்த நேர...