Srilanka

இலங்கை செய்திகள்

நல்லூர் ஆலயத்திற்கு படையெடுத்த மக்கள்- குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்; முற்றியது முரண்பாடு!

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் நல்லூர் ஆலயத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லூர் ஆலய முன்வாசலில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில் பொலிசாரின் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொடியேற்ற...

பொன்னாலை வரதராஜ பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் இடைநிறுத்தம்!

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தை இம்முறை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில்கொண்டு...

முகக்கவசமின்றி 5 விநாடிகள் இருந்தால் கூட ஆபத்து! வைத்தியர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை

5 விநாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக வைத்தியர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். டெல்டா கொரோனா தொற்று தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் தீவிரமடையும் எனவும்...

இன்று வெளிவரவுள்ள அரசின் முக்கிய அறிவிப்பு

நாட்டில் மீண்டும் பொது முடக்கத்தை அமுல்படுத்துவதா? இல்லையா? அல்லது கொவிட் பரவலுக்கு மத்தியில் அடுத்த கட்ட தீர்மானம் என்ன என்பது பற்றி இன்று வெள்ளிக்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்...

கொரோனா அச்சுறுத்தல்; யாழ்.பல்கலைக்கழக ஊழியர்களுக்கான அறிவித்தல்..!!!

கொரோனாப் பரவல் அதிகரித்துவரும் நிலையில் யாழ்.பல்கலைகழகத்தில் பணியாற்றும் கல்விசார் ஊழியர்களின் செயற்பாடு தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதனால் நாளை(12) ஊழியர்களை பணிக்கு சமூகமளிக்காது வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறும்...

இலங்கையில் 18 – 30 வயதுக்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி

18 - 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு முதலாவது தடுப்பூசியை இம்மாத இறுதியில் ஏற்றக்கூடியதாக இருக்குமென்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியருமான பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். 30 வயதிற்கு மேற்பட்டவர்களுள் 96 வீதமானோருக்கு...

வீடுதேடி வருகிறது தடுப்பூசி – தயார் நிலையில் சிறப்பு நடமாடும் வாகனங்கள்

இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் எண்ணக்கருவிற்கு அமைவாக மேல் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை...

வெளிநாட்டில் கொடூரமாக உயிரிழந்த இலங்கை யுவதி – பகிரங்க மன்னிப்புக் கோரிய பிரபல நாடு

இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் ஜப்பானில் உயிரிழந்த சம்பவம் குறித்து அந்நாட்டு அரசு மன்னிப்பு கோரியுள்ளது. கொழும்பு கடவத்த பகுதியிலுள்ள இம்புல்கொட பகுதியைச் சேர்ந்தவர் விஷ்மா சந்திமாலி ரத்னாயக்க என்பவர் கடந்த 2017-ஆம் ஆண்டு...

ஊரடங்கு தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்ட முக்கிய செய்தி

நிறுவனங்களில் கடமைகளுக்குத் தேவையான ஊழியர்களை மட்டும் அழைக்குமாறு நிறுவனத் தலைவர்களிடம் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். மேலும், இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளாதீர்கள்...

உடனடியாக ஊரடங்கை அமுல்படுத்தினால் 1200 பேரை காப்பாற்றலாம் – பேராசிரியர் அவசர கோரிக்கை

ஊரடங்குச் சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட்டால் சுமார் ஆயிரத்து இருநூறு மரணங்களை தவிர்க்க முடியும் என்று ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார். ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினால் எதிர்வரும் 20 நாட்களில் ஏற்படக்கூடிய 1200...