இன்றுமுதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாகாண எல்லைகள் திறப்பு!
மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்தியாசிய தேவைகளை கருத்திற் கொண்டு இநத தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை...
யாழில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
யாழ்.காரைநகரில் 20 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று 309 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 20பேர்...
அரசியலமைப்புக்கு முரணாக பசிலின் நியமனம் – மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டு
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சகோதரர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள விடயமானது, அரசியலமைப்பையும் மக்களின் இறையாண்மையையும் முற்றிலும் புறக்கணிக்கும் செயற்பாடு என, மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம்...
இலங்கைக்கு அமெரிக்காவினால் பிறப்பிக்கப்பட்டிருந்த எச்சரிக்கை நிலை குறைப்பு
2021 மே, 24ம் திகதி இலங்கைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையினால் பிறப்பிக்கப்பட்டிருந்த 4ம் நிலை பயண எச்சரிக்கை ஜூலை, 06ம் திகதி முதல் 3ம் நிலை பயண எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக...
ஆறரை இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற முடிவு
ஸ்ரீலங்கா பொலிஸ் இராஜ்ஜியமாக மாற்றமடைந்துவருவதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
மக்கள் மீதான அடக்கு முறை மற்றும் பொலிஸ் அராஜகத்தை அரசாங்கம் உடன்...
இலங்கையில் டெல்டா தொற்றுக்கு இலக்காகிய முதலாவது வெளிநாட்டுப் பிரஜை
இலங்கையில் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாலைதீவுப் பிரஜை ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இந்த நிலையில் நாட்டில் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்ட மொத்த...
யாழ்ப்பாணம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பல பகுதிகள் முடக்கம்
இன்று (06) காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூன்று மாவட்டங்களில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மாத்தறை, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நான்கு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார்.
மாத்தறை
உயன...
யாழ்ப்பாணத்தை விட்டு தப்பி ஓடியது ஆவாகுழு
வட மாகாணத்தில் ஆவா அல்லது வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. யாழ்ப்பாணத்தை விட்டு தப்பி ஓடியது ஆவாகுழு என வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...
உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல் உத்தரவு
இன்று காலை 6 மணிமுதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை மாவட்டம் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா வஸ்கடுவ மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
இராணுவத்தளபதி சவேந்திர...
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
நூற்றுக்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பாடசாலைகளை இந்த மாதத்திற்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் அதற்கான சுகாதார வழிக்காட்டல்கள் தயாரித்து அதன் உரிய முறையில் செயற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக...








