இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!
நாட்டில் தங்கத்திற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாக அகில இலங்கை தங்க ஆபரண சங்கம் தெரிவித்துள்ளது.
தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு கடுமையான வரையறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு தங்கத்திற்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
தங்கத்திற்கான...
200 கடல்வாழ் உயிரினங்களை கொன்றது X-Press Pearl கப்பல்!
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து காரணமாக தற்போது கடல் மாசு அதிகரித்து கொண்டேசெல்கின்றதுடன் கடல்வாழ் உயிரினங்களும் உயிரிழக்கின்றன .
அந்த வகையில் கப்பல் தீ விபத்து காரணமாக 176 கடலாமைகள், 4...
மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய வெள்ளைவான் கடத்தல்; இன்று அதிகாலை கடத்தப்பட்ட தமிழ் குடும்பஸ்தர்
இலங்கையில் மற்றுமொரு வெள்ளை வான் கடத்தல் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் புத்தளம் – நுரைச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இராணுவச் சீருடைக்கு ஒப்பான சீருடையில்...
யாழ் விரையும் பிரதமர் மோடி
யாழ்.நகரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்திய கலாசார நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைப்பாரென எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாழில் அமைக்கபட்ட குறித்த கலாசார நிலையம் ஒரு வருடத்திற்கு முன்னர்...
யாழ் கடலட்டை பண்ணைக்கு சீன நாட்டவர் இருவர் உட்பட 3 பேர் முதலாளிகள்; வெளியான புதிய தகவல்!
யாழ்.அரியாலையில் உள்ள கடலட்டை பண்ணை சீனர்களையும் உள்ளடக்கிய நிறுவனம் ஒன்றின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தற்பொழுது தொியவந்துள்ளது.
அரியாலையில் இயங்கிவரும் கடல் அட்டைத் தொழிற்சாலையில் சீனர்கள் பணியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில்...
இனியும் அமைதியாக இருக்க தயாரில்லை -அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
கொழும்பில் தபால் திணக்களத்துக்கு சொந்தமான அதிக மதிப்புள்ள நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தி அவற்றை நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை நிறுத்தாவிட்டால் நாடு முழுவதும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளப்போவதாக ஐக்கிய அஞ்சல் ஒன்றியத்தின் தலைவர் சிந்தக...
யாழில் ஒரு குடும்ப பின்னணியில் 15 பேருக்கு கொரோனா!
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர்.
முன்னதாக தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் தொடர்புபட்ட நிலையில் , தும்பளை கணக்கிலாவத்தை பகுதியில்...
தமிழர் பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்திய பாடசாலை அதிபரின் அசிங்கமான செயல்
மட்டக்களப்பு பாடசாலை அதிபர் மகளுக்கு நிகரான இளந்தாய் ஒருவருடன் தகாதமுறையில் உரையாடிய பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
குறித்த அதிபர் மாணவர்கள் தொடர்பாகப் பெற்றோருடன் உரையாட வேண்டும் எனத்தாயை அழைத்து இவ்வாரு...
திடீர் சுகயீனமடைந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் உட்பட நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று!
யாழ்.நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
நேற்றுமுன்தினம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட...
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் தொடர்பான திரைப்படம் வெளியீடு!
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை தோற்றுவித்த தலைவருமான திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக கொண்ட மேதகு திரைப்படம் OTT தளத்தில் வெளியாகயுள்ளது.
தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும்...









