யாழ். மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பாக வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பரவல் நிலைமை தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று...
இன்றும் இதுவரை 1259 பேருக்கு கோவிட் உறுதி
நாட்டில் இன்றைய தினத்தில் முதலாவது சுற்றில் 1259 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிசெய்தார். இதனையடுத்து இதுவரை நாட்டில் தொற்றுக்கு இலக்காகியவர்களின் மொத்த எண்ணிக்கை 116,849ஆக...
பம்பலப்பிட்டியில் சட்டத்தை மீறி இரவுநேர களியாட்டம்! 7 பெண்கள் உட்பட 25 பேர் கைது
கொழும்பு, பம்பலபிட்டி பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக இரவு நேர களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 7 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா...
திருகோணமலையில் தமிழ் பெண்களை குறிவைத்து நடக்கும் அதிர்ச்சி சம்பவம்! எச்சரிக்கை
திருகோணமலையில் பல தமிழ் பெண்களிடம் ஒரே மாதிரியான முறைப்பாடு ஒரே நேரத்தில் சங்கிலி போன்று நான் அவன் இல்லை படத்தை மிஞ்சியது போன்று வெவ்வேறு பெயர்களில் ஒரே போன் நம்பர்களிலும் வாட் சப்...
சொன்னதைக் கேட்கவில்லை! தனிமைப்படடுத்தப்பட்ட பலர் – வடமராட்சியில் சம்பவம்
வடமராட்சி, துன்னாலை மேற்கில் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட பயிற்சியாளர் உட்பட 23 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.
பயிற்சி வழங்கிய பயிற்சியாளர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கையின் பின்னர் சுயதனிமைப்படுத்தப்பட்டார்.
துன்னாலை...
இலங்கையில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15,440 பேருக்கு தொற்று ; 110 பேர் பலி
இலங்கையில் ஏப்ரல் மாதத்தில்15,440 கொரோனா தொற்றார்கள் உறுதி செய்யப்பட்டதுடன், 110 மரணங்களும் பதிவாகியுள்ளன. இந்த மாதத்தின் மொத்த தொற்று நோயாளர் தொகையில் 6,741 வழக்குகள் ஏப்ரல் கடைசி ஐந்து நாட்களில் பதிவாகியுள்ளன.
இது மாத்தில்...
நாடு முழுவதும் ஊரடங்கு செய்தி உண்மையா? விளக்குகிறார் பொலிஸ் பேச்சாளர்
இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதாக வெளியான செய்தி வதந்தியென தெளிவுபடுத்தியுள்ளார் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண.
யூடியூப் ஒன்றில் இந்த வதந்தி பரப்பப்பட்டது. மக்களை அசௌகரித்திற்குள்ளாக்கும் இந்த வகையான...
திருமண நிகழ்வுகள் உட்பட மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை! இராணுவ தளபதி விசேட அறிவிப்பு
நாட்டில் தற்போது நிலவிவரும் கொவிட் 19 நிலைமை காரணமாக எதிர்வரும் திங்கட் கிழமை தொடக்கம், திருமண நிகழ்வுகள் உட்பட ஏனைய நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படாது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த...
இலங்கையில் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கம்
இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், அதிக பாதிப்படைந்த பகுதிகள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை, மாத்தளை, நாவுல, கலெவேல ஆகிய பொலிஸ் பிரிவுகள்...
கொவிட் கொத்தணியின் பெயர் மாற்றம்
புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை ‘புத்தாண்டு கொவிட் கொத்து’ எனப் பெயரிட அரசாங்க தகவல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி அரசாங்க தகவல் திணைக்களத்தினால், நேற்று மாலை வெளியிடப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றினால்...