தேங்காய் எண்ணெய் நிறுவனமொன்றுக்கு அதிரடி உத்தரவு
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ‘எப்லடொக்சின்’ எனும் பதார்த்தம் அடங்கிய தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்யும் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் நிறுவனமொன்றுக்கு தனது உற்பத்திகளை சந்தையிலிருந்து அகற்றுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்தல் விடுத்துள்ளது.
குறித்த...
இலங்கையில் இன்றும் 1077 பேருக்கு தொற்று!
இலங்கையில் 3ஆவது தடவையாக கொரோனா தொற்றாளர்கள் 1000ஐ கடந்திருக்கின்றனர். அதற்கமைய 1077 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இந்நிலையில் நாட்டில் இதுவரை இனங்காணப்பட்ட கொரோனா...
இலங்கையில் கொரோனாவை ஒழிக்க மாத்திரை அறிமுகம்?
இலங்கையில் கொரோனா தொற்றினை ஒழிப்பதற்கு அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட தம்மிக்க பாணி தோல்வியடைந்ததை தொடர்ந்து, தற்போது மாத்திரை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை மருத்துவர்கள் சிலரால் இந்த மருந்து அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக பிரபல...
தயார் நிலையில் யாழ் மாவட்டம்; அரசாங்க அதிபரின் அறிவிப்பு
அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற வடமாகாண குழந்தை நிலைமை தொடர்பாக...
இலங்கையின் பிரபல எண்ணெய் நிறுவனத்திற்கு சீல்!
இலங்கையின் உற்பத்தி எண்ணெய் என அறியப்படும் N-JOY என்கின்ற தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த எண்ணெயில் எப்லடொக்ஸின் என்கின்ற புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய விஷம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து...
வெளிநாடு செல்ல ஆசைப்படும் பெண்களுக்கு எச்சரிக்கை
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பெண்களை நிர்க்கதியாக்கும் வெளிநாட்டு முகவர் நிலையங்கள், இடைத்தரகர்கள் குறித்து மலையகப் பகுதிகளில் பரவலாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு ஏமாற்றப்படும் பெண்களிடம் பெருந்தொகைப் பணத்தையும் கடவுச்சீட்டுகளையும் பெற்றுக்கொண்டு இவர்கள் தலைமறைவாகி விடுவதாகவும்...
55 வீத மரணத்தையும் 50 வீத பரவும் வேகத்தையும் கொண்ட கொடிய வைரஸ்! மேலதிக தகவல் இதோ…
பிரிட்டனில் திரிபடைந்த கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளில் பரவியதுடன், இவை 55 வீத மரணத்தையும் 50 வீத பரவும் வேகமும் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைரஸ் தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்...
இலங்கையில் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் தொடர்பில் வௌியான பரபரப்பு தகவல்!
கொரோனா தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் கொவிட் நோயாளர்களால் நிரம்பியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) தெரிவித்தார்.
கொரோனா தொற்றாளர்களுக்காக இதுவரை பயன்படுத்தப்படாத வைத்தியசாலைகளின் தீவிர சிகிச்சை...
எரிவாயு சிலிண்டர் தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்
வாடிக்கையாளர்களின் விழிப்புணர்வுக்கு உட்பட்டு 18 லீற்றர் ஹைப்ரிட் பிரிமியர் எரிவாயு சிலிண்டரை புதிய உற்பத்தியாக சந்தைக்கு அறிமுகப்படுத்த லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு...
எதற்கும் தயாராக இருங்கள் -மக்களுக்கு இராணுவத்தளபதி விடுத்த அறிவுறுத்தல்
கொரோனா தொற்று ஏற்படும் பகுதிகள் முடக்கப்படும் சாத்தியம் காணப்படுவதால் நீண்ட நாட்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை களஞ்சியப்படுத்துமாறு மக்களுக்கு கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம்...