இளவரசர் பிலிப் மறைவுக்கு விடுதலைப்புலிகளின் சீருடையுடன் பிரித்தானியாவில் ஒருவர் இரங்கல் தெரிவிப்பு
பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் இறந்தமைக்கு தமிழீழர் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நபர் ஒருவர் விடுதலைப்புலிகளின் சீருடையை அணிந்து கொண்டு பக்கிங்ஹாம் அரண்மனைக்கு முன்னால் இந்த இரங்கலை தெரிவித்தார்.
சமூகவலைத்தளங்களில்...
திருகோணமலையில் சாதனை புரிந்த தமிழ் இளைஞன்!
திருகோணமலை நகரில் இருந்து இம்முறை இலங்கை நிர்வாக சேவை (SLAS) போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகப் பரீட்சைக்கு தெரிவாகி சாதனை புரிந்த உதயக்குமரன் குமணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது,
நிலாவெளியின்...
எரிபொருள் விலை அதிகரிப்பு!
உலக சந்தையில் மசகு எண்ணெயின் பெரல் ஒன்றின் விலை 65 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பானது நேற்று எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் பிரகாரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் இவ்விலையானது, 63 டொலராக காணப்பட்டது.
இந்த...
5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
சமூர்த்தி பயனாளர்களுக்கும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடிக்குள்ளான குடும்பங்களுக்காக அரசாங்கம் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கி வருகின்றது.
புத்தாண்டிற்கு முன்னர் நாட்டு மக்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்க முயற்சிக்கப்பட்டது. எனினும் முடியாமல் போயுள்ளது....
இலங்கையில் மே மாதத்தில் கொரோனாவின் 3வது அலை! – பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சுகாதார வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் பின்பற்றத் தவறியுள்ள நிலையில், மே மாதத்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் அபாயம் உள்ளது எனப்...
அரச விடுமுறை என தெரியாமல் கொடுப்பனவுக்காக காத்திருந்த முதியவர்கள்
நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளுக்கு அரசாகத்தினால் மாதாந்தம் வழங்கப்படும் 2000 ரூபாய் கொடுப்பனவை பெற முதியோர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பல பகுதிகளிலும் முதியோர்கள் நேற்று காலை தபால் நிலையத்திற்கு முன்னால் காத்திருந்துள்ளனர்.
ஒவ்வொரு...
இணையத்தளங்களில் பதிவிடும் தகவல்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்
இணையத்தளங்களில் போலித் தகவல்களை பதிவிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் சட்டமூலம் ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது இணைய மோசடி மற்றும் தவறான நடத்தை பாதுகாப்பு சட்டமூலம் என...
யாழ்.நகரில் வங்கியின் முன்னால் திருடுபோன 5 லட்சம் ரூபாய் பணம்; அவதானம் மக்களே
யாழ்.நகரில் வங்கியின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்.நகரில் ஸ்ரான்லி வீதியில் உள்ள வங்கி ஒன்றில் பணம் வைப்பிலிடுவதற்காக சென்றபோது குறித்த...
கிளிநொச்சியில் முன்னாள் புலி உறுப்பினரின் பெயரில் வீதி! மிரட்டல் விடுத்த பொலிஸார்
கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
‘வெற்றி’ வீதியின் பெயரை அகற்றுமாறும் அல்லது அந்த நபரின் சொந்தப்...
யாழில் பிரபல ஹோட்டல் முகாமையாளர் கைது
யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் சாராயத்திற்குள் எதோனல் கலந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், ஹோட்டல் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரே இன்று (11)...