Srilanka

இலங்கை செய்திகள்

வட மாகாணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை! வைத்தியர் கேதீஸ்வரன்

எதிர்வரும் மூன்று வாரங்கள் வடக்கில் கொரோனா தொற்று வீதம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாகவும் வட பகுதி மக்கள் கொரோனா தொற்று தொடர்பில் பூரண விழிப்புணர்வு அற்றநிலையில் காணப்படுவதாகவும் மதத்தலைவர்கள் வடபகுதி மக்களை சரியான...

யாருக்குமே நிரஞ்சலி யசவர்தனவின் நிலை ஏற்படக்கூடாது!

அழகிய குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நிரஞ்சலி யசவர்த்தனவின் குடும்பம் சான்றாக திகழ்ந்தது. கட்டுவாபிடிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைதாரியின் குண்டுத்தாக்குதலில் நிரஞ்சனியின் கணவரும் அழகிய இரு மகள்மாரும்...

யாழில் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தரொருவர் பலி

யாழ். வடமராட்சி பருத்தித்துறை அல்வாய் பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகி இன்றைய தினம் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போதே இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை சம்பவத்தில் படுகாயமடைந்த...

உண்மைகளை மறைக்கிறதா அரசு? நாடாளுமன்றத்தில் பெரும் கூச்சல் – குழப்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியமைக்கு தலைமை வகித்ததாக அரசாங்கத்தினால் நௌபர் மௌலவியின் பெயர் அறிவிக்கப்பட்டாலும், அவரிடம் ஏன் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை செய்யவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்றைய...

விடுதலைப் புலிகளின் தலைவரது கோரிக்கையை நிராகரித்த நாமா இதனை ஏற்பது? கோட்டாபய அரசிடம் கேள்விக்கணை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் தனிநாட்டுக் கோரிக்கையை நிராகரித்த நாம் நாட்டிற்கு கேடு விளைவிக்கும் கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ளப்போகின்றோமா என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி...

யாழில் தீவிரமடையும் கொரோனா! பொது மக்களுக்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடம் கூடத்தில்...

யாழ் மற்றும் கிளிநொச்சி மக்கள் அதிர்ச்சியில்; 9 பிரபல பாடசாலைகளை குறிவைத்த விசமிகள்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 9 பாடசாலைகளை உடைத்து 40 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால்...

இலங்கையில் 350 இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடமாடுவதாக பகீர் தகவல்!

தௌஹித் ஜமாஅத் உள்ளிட்ட 15 அடிப்படைவாத அமைப்புக்களில் சுமார் 350 இஸ்லாமிய இளைஞர் யுவதிகள் அடிப்படைவாத, வன்முறைகளில் ஈடுபடுவதற்கான பயிற்சியைப் பெற்றுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில்...

யாழ்ப்பாணத்தில் 8 பேருக்கு கொரோனா! கிளிநொச்சி, முல்லைத்தீவிலும் பாதிப்புகள்

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒருவரும் என வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்...

யாழில் இளைஞர்களின் திடீர் முடிவால் மகிழ்ச்சியில் இராணுவம்

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தது 1,600 தமிழ் இளைஞர்கள் மூன்று மாத காலத்திற்குள் இலங்கை இராணுவத்தில் சேர்ந்துள்ளனர் என்று இ ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத் தலைமையகத்தில் பாதுகாப்புப் படை...