யாழ் மாநகர முதல்வர் மணி கைதுக்கு பின்னால் இத்தனை திடுக்கிடும் இரகசியங்களா?
அதிகாரமற்ற வடக்கு மாகாண சபை தேர்தலை முன்னிட்டு மணிவண்ணன் கைது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகமோ என்று எண்ணத் தோன்றுகிறது என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையின் முதல்வர்...
இலங்கையில் உருவான தனிநாடு; வெளியான தகவல்
கொழும்பு துறைமுக நகரம் இலங்கையில் ஒரு தனி நாடு போன்ற ஒரு பகுதி என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்லேயே அவர்...
மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்; மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டோர் குறித்த கொள்கை உருவாக்கதை வலியுறுத்தியம் பாதிக்கப்பட்டோர் சார்பாக தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
DATA தமிழ்...
யாழில் 70 வர்த்தக நிறுவனங்களுக்கு அதிரடி சீல்!
இலங்கையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 600-ஐ நெருங்கி வருகிறது.
இலங்கையின் யாழ்ப்பாணம் மாநகரத்தில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்து...
எதிர்வரும் 12ஆம் திகதி விசேட விடுமுறை தினமாக அறிவிப்பு
தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு 2021 ஏப்ரல் 12ஆம் திகதி விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் விடுத்துள்ளார்.
புதுவருடத்துக்கான ஆயத்தங்களுக்காகவே இந்த...
சற்று முன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ள மணிவண்ணனிற்கு பிணை வழங்கப்படலாம்?
யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தற்போது நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வி.மணிவண்ணன் நீதிவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ் வழக்கு பொதுச் சட்டமான தண்டனைச் சட்டக் கோவையின் 120ம்...
யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் கைது
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சற்றுமுன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்றிரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன்,...
யாழில் விடுதலைப்புலிகளின் சீருடையில் சுற்றாடல் அதிகாரிகளா? மணிவண்ணன் விளக்கம்
கொழும்பு மாநகர சபையினை பின்பற்றியே, யாழ்ப்பாண மாநகர கண்காணிப்பு காவலர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டுள்ளதாக மாநகர சபையின் முதல்வர் விஷ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்....
பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளை சேர்ந்த 20பேர் அதிரடியாக கைது!
கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின்போது, கடல்வழியாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 20 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம் கோண்டாச்சிகுடா பகுதியில் நேற்றுமுன்தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த பகுதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நான்கு முச்சக்கர...
யாழில் அரச உத்தியோகத்தரின் முகம் சுழிக்கவைக்கும் செயல்; யுவதியால் சிக்கிய பின்னணி
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அங்கஜன் இராமநாதனின் பெயரை பயன்படுத்தி பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடக்க லஞ்சம் கோரிய சந்தேகத்தில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
வடமராட்சி...